16 வயது சிறுமிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய 18 வயது சிறுவன்! குழந்தையும் பிறந்தது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
தமிழகத்தில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு...
வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற்கொலை!… நடந்தது என்ன?
பெற்றோர் திட்டியதால் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலையின் சவேரியார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன், கூலித் தொழிலாளியான இவரது மகள் சந்தியா(வயது 20).
அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி...
அனுமன் கோயிலுக்கு பாதுகாப்பாக நின்ற இஸ்லாமியர்கள்- பெங்களூரு கலவரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!!
பெங்களூருவில் கலவரம் நடைபெற்ற நள்ளிரவில் அனுமன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் அரணாக நின்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பேஸ்புக்கில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமாக நபர் ஒருவர் வெளியிட்ட பதிவால் வன்முறை வெடித்தது.
பொலிஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதுடன்,...
ஐஸ் கிரீமில் விஷம் கலந்து இளைஞரின் கொடுஞ்செயல்… சகோதரி மரணம்: உயிருக்கு போராடும் பெற்றோர்!!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஐஸ் கிரீமில் விஷம் கலந்து இளைஞர் ஒருவர் தமது மொத்த குடும்பத்தையும் கொல்ல திட்டமிட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.
கேரள மாநிலம் காசரகோடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 5 ஆம் திகதி...
மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! இளைஞனின் மோசமான செயல்!!
தமிழகத்தில் மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் கணவன் பதிவிட்ட நிலையில், அந்த புகைப்படத்தை வைத்து இளைஞன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க கணவர் தனது மனைவியுடன் சேர்ந்து...
கேரள விமான விபத்து: விமானியின் தவறான முடிவே காரணம்? கருப்புப் பெட்டியில் தெரியவந்த தகவல்!!
கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில்...
பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க ஆசையாக இருந்த தாய்க்கு நடந்த துயரம்! நொறுங்கி போன குடும்பம்!!
தமிழகத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் தாய் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருக்கு பவித்ரா என்ற...
சோளம் விற்ற நபருக்கு நேர்ந்த கொடுமை… பொலிசாரின் அராஜகத்தால் கொந்தளிப்பில் மக்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் வருண் குமார் சசி என்பவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த தள்ளு வண்டியில் இருந்த சோளத்தை தூக்கி ரோட்டில் வீசி, இறுதியில் அந்த வண்டியை தலை...
தங்கைகள் செய்த காரியம்… சகிக்க முடியாமல் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சோகம்!!
தங்கைகள் மூன்று பேரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணன் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி(50). இவர்களுக்கு...
திருமணமாகி ஒரே ஆண்டில் ஐடி ஊழியர் செய்த காரியம்.. மனமுடைந்துபோன மனைவியின் சோக முடிவு!
தெலுங்கானா மாநிலம், கம்மாரெட்டியை சேர்ந்தவர் சரண்யா (25) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார்.
அங்கு நணபருடன் பழகி காதலாக மாற கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து...
















