Friday, June 26, 2026

இந்திய செய்திகள்

கடவுளின் தேசத்தில் வெள்ளம்!.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

0
கேரளாவில்....... கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் ரூ.100 இருந்ததால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும்...

2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவார்! அடுத்தடுத்து தீக்குளித்த கணவன் மற்றும் மனைவி.. பகீர் சம்பவத்தின்...

0
தமிழகத்தில் குடும்ப பிரச்சினையில் கணவன் - மனைவி அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (38). இவருடைய மனைவி கனி (33)....

மூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றம் மாறிய பின்னர் இலங்கை தாதா எப்படியிருந்தார்? வெளியானது புகைப்படங்கள்!!

0
இலங்கை தாதா அங்கொட லொக்கா சினிமாவில் நடிக்க போவதாக கூறி மூக்கை பெரியதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் சிவகாமி...

கலவர பூமியான பெங்களூரு.. பேஸ்புக் பதிவால் வெடித்த பயங்கர வன்முறை: 3 பேர் படுகொலை!!

0
முகமது நபி குறித்து அவதூறான பேஸ்புக் பதிவால் பெங்களூருவில் பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினரான நவீன் என்பவர்...

திடீரென வயிற்று வலியால் துடிதுடித்த திருமணமாகாத பெண்.. சில மணிநேரத்தில் பிறந்த குழந்தை!!

0
சென்னையில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு திருமணமாகவில்லை, இந்நிலையில் நேற்று வயிற்றுவலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றதும், அவரை...

திருமணமாகி 45 நாட்களில் புதுப்பெண் கொலை!.. குற்றவாளிகளின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
தமிழகத்தில் திருமணமாகி 45 நாட்களேயான புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின் பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன், இவருக்கும் சத்யா நகரை சேர்ந்த மோனிகா என்ற...

கணவனை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடன் வசித்து வந்த மகள் செய்த செயல்! அவமானத்தில் தற்கொலை செய்த பெற்றோர்!!

0
தமிழகத்தில் விவாகரத்து பெற்று வீட்டில் வசித்து வந்த மகள் காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் அவமானத்தில் அவர் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் கோரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (60). விவசாயி. இவருடைய...

பட்டப்பகலில் அடுக்குமாடி விளிம்பில் தலைவிரிகோலமாக சுற்றிய சிறுமி! நெஞ்சை உறைய செய்யும் திக்திக் நிமிடங்கள்!!

0
பட்டப்பகலில் அடுக்குமாடி கட்டிடத்தின் 23ஆவது மாடியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெளிப்புற விளிம்பில் தலைவிரிகோலமாக சிறுமி ஒருவர் நடந்து திரிந்துள்ளார். உயரமான மாடியில் ஏதோ ஒரு உருவம் தெரிந்ததால் அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். 15...

திருமணம் முடிந்த சில மாதத்தில் பிச்சையெடுக்க தொடங்கிய நபர்! அவரிடம் குவிந்த பணம்.. அதை வைத்து செய்த ஆச்சரிய...

0
தமிழகத்தில்........ தமிழகத்தில் பிச்சை எடுத்த பணத்தில், 8வது முறையாக ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் என...

வீட்டில் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்! வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நடந்தது என்ன? பகீர்...

0
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டுக்குள் சடலமாக கிடந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த லோட்தா கிராமத்தில் கேவல்ராம் என்பவரின் குடும்பம்...