தற்கொலை செய்ததாக நாடகம்… போதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி!!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (46). கல் உடைக்கும் தொழிலாளியான இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஆகும்.
இவரது மனைவி நந்தினி. இவர், காபி தூள்...
கல்லூரி விடுதியில் மாணவி திடீர் மரணம்!!
இந்தியாவில் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட உணவு விஷமானதால் சிகிச்சைப் பெற்று வந்த நர்சிங் மாணவி சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் ஹரிபட்டில் உள்ள சேப்பாட்டை சேர்ந்த தம்பதியர் பிரதீப் மற்றும்...
பெண்களுக்கு ஆபத்தான உலகின் முதல் 5 நாடுகள்: இந்திய பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!
2024ம் ஆண்டில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக உலகின் சில நாடுகள் அதன் பாதுகாப்பு மற்றும் அமைதியான வாழ்வியல் சூழல்களுக்காக நன்கு அறியப்படுகின்றன.
அதே சமயம் மற்ற சில நாடுகள்...
வெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்த IAS தம்பதியினர் வைரலாகும் புகைப்படம்!!
IAS தம்பதியினர் ஒருவர் தங்களுடைய திருமணத்தை வெறும் 500 ரூபாயில் முடித்துக் கொண்ட நிகழ்வு பேசப்பட்டு வருகிறது.
வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் திருமணத்தை அனைவரும் புகழ்ந்து பேசும்படி நடத்த வேண்டும் என்பது தான்...
தண்டவாளத்தில் குடை பிடித்து தூங்கிய நபர், ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!!
தண்டவாளத்தில் குடை பிடித்து அசந்து தூங்கிய நபரை கண்டதால் லோகோ பைலட் ரயிலை நிறுத்தி அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார்.
பொதுவாகவே அனைவரும் காலையில் இருந்து நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டிருப்பதால் எங்காவது சென்று ஓய்வெடுக்க...
அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்த காதல் மனைவியை கொன்ற இளைஞன்!!
புதுச்சேரியில் அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்த காதல் மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொலை செய்த வாலிபரை காவலில் விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே கொலையுண்ட இளம்பெண்ணின் உடல் அவரது தாயாரிடம்...
‘அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்’ லிஸ்ட் வெளியிட்டு ஜூனியர் ஆர்ட்டிஸ்கள் பரபரப்பு புகார்!!
ஹேமா அறிக்கை வெளியாக மலையாள திரையுலகை பதற செய்து வரும் நிலையில், சீனியர், ஜூனியர் நடிகர்கள் சிலர் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக கடுமையான குற்றச்சாட்டுகளை ஒருவர் பின் ஒருவராக ஜூனியர் ஆர்டிஸ்ட்கள்...
விடுமுறை நாளில் சோகம் அண்ணன், தங்கை உட்பட 4 பேருக்கு நேர்ந்த சோகம்!!
தமிழகத்தில் சனி, ஞாயிறு, திங்கள் கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள். இதனால் மாணவர்கள் வீடுகளில் தங்காமல் சுற்றித் திரிகின்றனர். சில நேரங்களில் அபாயங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் ராணிப்பேட்டையில் குட்டை,...
‘நானில்லாம அவங்க கஷ்டப்பட வேணாம்’ மனைவி, மகளைக் கொன்று கணவனும் தற்கொலை!!
நானில்லாம அவங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட வேண்டாம் என்று மனைவியையும், மகளையும் கொன்று விட்டு கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அரண்மனைபுதூரை...
“ஏற்கனவே மருத்துவ மாணவி இறந்திருந்தாங்க” உண்மை கண்டறியும் சோதனையில் குற்றவாளி வாக்குமூலம்!!
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்தவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, உண்மை கண்டறியும் சோதனையில், “ஏற்கெனவே தான் கருத்தரங்கு அறைக்குள் செல்லும் போதே மருத்துவ...
















