“நீயே ஒரு ப்ராடு.. என் செருப்பு வேணுமா..” நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய நடிகை ஸ்ரீரெட்டி!!
நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். கேரளா ஹேமா கமிட்டி குறித்து பேசிய விஷால், "தமிழகத்தில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவர்களை பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்....
தோழி வீட்டில் தங்கிய இளம்பெண்… இரவு முழுக்க விவாகரத்து யோசனை… விடிந்ததும் கொலையான அதிர்ச்சி!
தன்னுடைய தோழிக்கு, விவாகரத்து செய்துக் கொள்ளும்படி யோசனை கூறி, இரவு முழுவதும் அவருடைய வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார் ஐஸ்வர்யா. விடிந்ததும் பார்த்தால் 25 வயதேயான நவ்யஸ்ரீ கழுத்து நெரித்து கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில்...
தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விபரீதம்.. பெற்ற தாயே குழந்தைக்கு எமனான சோகம்!!
இந்தியாவில் காஜலும் அவரது கணவரும் பீகார் மாநிலம் முசாபர்நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மிஸ்தி (3) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காஜல் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ விரும்பியுள்ளார். ஆனால்...
மருமகன் திடீர் மரணம்… அதிர்ச்சியில் உயிரைவிட்ட மாமியார்!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). ஃபாஸ்ட் புட் மாஸ்டர். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள சிலுகுவார்பட்டியை சேர்ந்த நாகம்மாள் (21)...
காதலியை பார்க்காத சோகம்.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
பீகார் மாநிலம் பகௌத்சஹர்சா மாவட்டத்தில் உள்ள பெளகர் அருகே உள்ள மைனாக கிராமத்தைச் சேர்ந்தவர் விசர்ஜித் காமத் (19). இவரும் அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் 4 பேரும் சேலம் அழகாபுரம் பெரியபுதூரில்...
குடிபோதையில் அட்ராசிட்டி… ஆத்திரத்தில் கணவனை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய மனைவி!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (46). கல் உடைக்கும் தொழிலாளியான இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் ஏரியூர். இவரது மனைவி நந்தினி. இவர் காபி பவுடர் கடையில்...
லவ்வருடன் ஹோட்டல் அறையில் வாக்குவாதம்… காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்!!
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (27). புகைப்பட கலைஞரான இவர், அதே பகுதியை சேர்ந்த அபூர்வா (22) என்பவரை காதலித்து கடந்த 10.2.2023 அன்று இரு வீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து...
மின்சாரம் தாக்கிய கணவரைக் காப்பாற்றிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
ஆந்திர மாநிலம், பத்ராத்திரி மாவட்டம் கொத்தகுடம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவரை காப்பாற்றிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.மின்சாரம் தாக்கியதில் இருந்து கணவரை காப்பாற்ற முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் தற்போது உள்ளூர்...
ஓடும் பேருந்தில் இளம்பெண் மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், நிட்டவோலுவைச் சேர்ந்த இளம்பெண் ஹர்ஷா.
இவர் படித்து முடித்து...
ஆடு மேய்த்துக் கொண்டே படித்து மருத்துவ கனவை நனவாக்கிய தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்!!
ஒரே கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளனர்.
தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்த மாணவர்களில்...
















