அவளோடு சேர்த்து, என்னையும் புதைச்சுடுங்க.. அக்கா மகளைக் கொன்ற தாய்மாமன் தற்கொலை : நடந்தது என்ன?
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்புப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியை, அவரின் சொந்தத் தாய்மாமன் சரண்ராஜ் என்பவரே ஒருதலையாகக் காதலித்துவந்தார்.
சரண்ராஜுக்கு 35 வயதாகிறது. அவர் புகைப்படக் கலைஞராகவும்,...
சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
அரியானாவில்..
அரியானாவின் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் குப்தா. இவர் ஒன்லைனில் செயலி ஒன்றின் மூலம் சாக்ஷி எனும் பெண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார். இவர்களது சாட்டிங் நட்பு பல நாட்கள் நீடித்துள்ளது. இந்நிலையில் ரோகித்தை...
உடலில் இருந்து பேயை விரட்டுவதாக கூறிய மந்திரவாதி.. 18 வயது பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!!
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக கருதிய குடும்பத்தினர், மந்திர தந்திரம் அறிந்த மோதிலால் (52) என்ற நபரிடம் அழைத்து சென்றுள்ளனர்....
அக்கா மகள் துடிதுடிக்க கொலை.. எஸ்கேப்பான தாய் மாமன் சிக்கினார்: நடந்தது என்ன?
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா(18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஜீவிதாவின்...
கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு… பூசாரி மீது சந்தேகம்!!
கரூரில்..
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43), அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக...
கர்ப்பிணிக்கு வீட்டில் ஸ்கேன் செய்து கருக்கலைப்பு.. இறுதியில் நடந்த சோகம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள் சிலர், இடைத்தரகர் மூலம் சட்டத்திற்கு புறம்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் சென்டரில் பாலினம் அறிந்து கொள்வதாக தகவல் வெளியானது. மேலும், பாலினம் பெண் என...
கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்.. ஆத்திரத்தில் தாலி கட்டிய மனைவி செய்த காரியம்!!
ஆந்திர மாநிலத்தில்..
ஆந்திர மாநிலம் கோதாவரியை சேர்ந்தவர் பிரவீன் (42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிரவீன் என்பவருக்கு வேறு...
கல்யாணத்திற்கு ஓகே சொல்லாத அக்கா மகளை கழுத்தை அறுத்து கொன்ற தாய் மாமன்!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா(18). கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிஏ தமிழ் முதலாம் ஆண்டு படித்து...
கர்ப்பிணி மனைவியை தீவைத்து எரித்த கணவன்… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் . இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8ஆண்டுகள் ஆகின்றன. காதலித்து திருமணம் செய்து கொண்ட...
தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் மாணவி தற்கொலை… ஆளுநர் இரங்கல்!!
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் அசோக் நகரில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி பிரவலிகா . இவர் தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்காக தயாராகி வந்தார்.
இதற்காக பெருமுயற்சி செய்து வீட்டில் 2 ஆண்டுகளும்,...