சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்: 7 நாட்களில் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு!!
இந்தியா...
இந்தியாவில் இறந்ததாக கூறப்பட்ட இளம்பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் சூட்கேஸில் இறந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அப்பெண் யார் என தெரியாத நிலையில், சடலத்தின் அங்க அடையாளங்களை கொண்டு...
யானையிடமிருந்து தப்பித்து ஓடும் போது… நொடிப்பொழுதில் நடந்த துயர சம்பவம்!!
கேரளா.....
கேரளாவில் யானையிடமிருந்து தப்பித்து ஓடும் போது கையிலிருந்து குழந்தை தவறி விழுந்து மரணடைந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாகாணத்தில் இருக்கும் ஆனமட எஸ்டேட்டில் பணியாற்றுபவர் ராமசந்திரன்(வயது 39), இவரது மகன் ரனிஷ்(வயது 3),...
புதையலுக்காக 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி: நள்ளிரவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!!
தமிழகத்தில் வீட்டுக்குள் இருந்து புதையல் எடுப்பதற்காக நள்ளிரவில் 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் சடையமான்குளத்தை சேர்ந்தவர் பார்வதி(வயது 70), மாந்திரீகத்தில் நம்பிக்கை உடையவர், இவரது வளர்ப்பு...
கல்லறையில் 2 மணி நேரமாக கிடந்த இளம் பெண் சடலம்! புதைக்கவிடாமல் தடுத்த கிராம மக்கள்: பரிதாப சம்பவம்!!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் செவிலியரின் உடலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், உறவினர்கள் கல்லறையில் அவரின் சடலத்தை வைத்து தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக...
காதலன் வீட்டிற்கு சென்று உல்லாசம்! கையும் களவுமாக கணவனிடம் பிடித்து கொடுத்த மக்கள்: அதன் பின் நடந்த சம்பவம்!!
தமிழகத்தில் ஊராட்சி தலைவருடன் தனிமையில் இருந்த திருமண பெண்ணை, ஊர் கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக...
வெளிநாட்டில் இந்தியரை கோடீஸ்வரராக மாற்றிய அதிர்ஷ்டம்! லொட்டரியில் அடித்த மிகப் பெரிய ஜாக்பாட்!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் பிக் டிக்கெட் குலுக்கல் மூலம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு மேல் வென்றுள்ளார்.
இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த Dipankar Dey என்ற 37 வயது நபர்,...
நண்பர்களின் மனைவியை அடைய, தன் மனைவியை அவர்களுடன்… வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய கணவனைப் பற்றி அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் தன் கணவர், அவரின் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் படி தொந்தரவு செய்வதாக மனைவி புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாகர். இவருக்கு கடந்த 2002 ஆம் வருடம்...
ரகசியமாக எரிக்கப்பட்ட இலங்கை தாதாவின் உடல்! சிக்கிய அவரின் 27 வயது காதலி உள்ளிட்ட 2 பெண்கள்… வெளிவரும்...
தமிழகத்தில் இலங்கை தாதாவின் உடலை எரித்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன்...
கணவரின் ஆணுறுப்பில் ரத்தம் சொட்டியது எதனால்? கணவரைக் கொன்றது இதற்குத்தான்! மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!
மதுரையில் கணவரைக் கொலை செய்தது எதனால் என்று ஆசிரியர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர் என்ற சுதீர்(34). இவருடைய மனைவி அருள்செல்வி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய...
கோழி குழம்பு வைக்க சொன்ன கணவன்: வீட்டின் பின்புறம் கண்ட அதிரவைக்கும் காட்சி!!
தமிழகத்தில் பெற்ற மகளின் கழுத்தை அறுத்து தாயே கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை அடுத்த கீழ்சிறுபாக்கத்தை சேர்ந்தவர் கலையரசன், இவரது மனைவி சுகன்யா, இவர்களது 6 வயது மகள் நிவேதா.
சம்பவதினத்தன்று சுகன்யாவிடம்...
















