Thursday, June 25, 2026

இந்திய செய்திகள்

மனைவியின் சகோதரியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த கணவன்! அதன் பின்னர் நடந்த சம்பவம்!!

0
இந்தியாவில்..... இந்தியாவில் பெண் மற்றும் அவரின் மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் அவரின் கணவர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனில் சர்மா. இவர் மனைவி அனிதா (38). தம்பதிக்கு மாயங்...

வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த 19 வயது இளம் பெண்! அடுத்த மூன்றே மாதத்தில் எடுத்த...

0
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் 3 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த தம்பதி சந்திரகுமார்-சத்தியவாணி. இவர்களுக்கு ஒரு மகன்...

வீட்டிலே மனைவிக்கு சுகப்பிரசவம்..தம்பதிகளை மி ரட் டும் சுகாதாரப் பிரிவினர்..

0
இந்தியாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில்,வைத்தியசாலை செல்ல முடியாத சுழலில் வீட்டில் சுகப்பிரசவமாகி ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இதனையடுத்து கொரோனா...

கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்து தாய்-மகளை தூக்கி சென்று பலாத்காரம் செய்த கும்பல்!

0
இந்தியாவில் கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, 40 வயது பெண் மற்றும் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 6 பேர் கொண்ட கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த கொடூர...

3 வயது குழந்தை பரிதாப மரணம்!… கேரளாவை உலுக்கும் சம்பவத்தின் முழு தகவல்கள்!!

0
கேரளாவில் சிகிச்சையளிக்க மறுத்ததால் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் Aluvaவை சேர்ந்த மூன்றே வயதான சிறுவன் ப்ரித்விராஜ், நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக Coinயை...

தினமும் கெஞ்சுறாங்க! அப்பா அழுகுறத பார்க்க முடியலை… திருமணமாகி ஒரு ஆண்டிலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்!!

0
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் பிரியங்கா, இன்சினியரிங் பட்டதாரி, இவருக்கும் நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. நிரேஷ்குமார் ஐதராபாத்தில் வேலை செய்வதால்...

கொரோனாவால் உயிரிழந்த பாட்டி: தள்ளுவண்டியில் உடலை கொண்டு சென்ற பேரன்- நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. தேனியின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணை ஆரம்ப சுகாதார...

காற்றில் பறந்து வந்து பெண்ணின் மேல் விழுந்த ஆட்டோ டிரைவர்.. 52 தையல் போட்ட பெண்! நடந்தது என்ன?

0
பெங்களூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒயரில் சிக்கி காற்றில் பறந்து வந்து நடந்து சென்ற பெண் மேல் விழுந்ததால் பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 16 ஆம் தேதி காலையில் ஹோட்டல்...

காதலியுடன் திருமணம்… அதன்பின் நடந்த பஞ்சாயத்து! அரை நிர்வாணமாக மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த காதலன்!!

0
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொல்லப்பட்டு, அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. பெங்களூரில் காய்கறி மற்றும் சிப்ஸ் வியாபாரம்...

திருமணமான 2 மாதத்தில் கணவரின் ரகசியத்தை கண்டுபிடித்த புதுப்பெண்! அதன்பின்னர் நடந்த விபரீதம்!!

0
இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவை சேர்ந்தவர் சந்திரப்பா. இவருக்கும் உமா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 28ஆம் திகதி...