நன்கு உறங்கிகொண்டிருந்த நபர்.. ஜீன்ஸ் பேண்டிற்குள் 7 மணிநேரமாக இருந்த பாம்பு.. பரபரப்பு சம்பவம்!!
உத்திர பிரதேசம் மாநிலம் மிசாரப்பூர் மாவட்டத்தின் சிந்தக்கரபூர் கிராமத்தில் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அங்குள்ள கிராம அங்கன்வாடியில் தங்கியிருந்து பணியாற்றி வந்த நிலையில்,...
கலர் டிவி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள்..! சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா ..!
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது...
கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மாதிரி எடுத்த லேப் டெக்னீசியன்! அதிர்ச்சி சம்பவத்தின் முழு தகவல்!!
இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற 24 வயது இளம் பெண்ணிடம், மூக்கில் பரிசோதனைக்காக மாதிரி எடுப்பது போல், அவரின் பிறப்புறுப்பில் மாதிரி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த...
தலைவலிக்காக மருத்துவமனை சென்ற போது… பிழைப்புக்காக வெளிநாடு சென்ற தமிழருக்கு நேர்ந்த துயரம்!!
தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வெளிநாடு சென்ற நிலையில் உயிரிழந்த தமிழரின் உடலை இந்தியா கொண்டு வர அவரது மனைவி போராடி வருகிறார்.
கடலூரின் தொழுதூரை அடுத்த வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மனைவி அஞ்சலை,...
கொரோனா பாதித்தோருக்கு உதவுவதாக கூறி உருக்கமாக வீடியோ: ரூ. 3 கோடி சுருட்டிய இளைஞர்!!
இந்திய மாநிலம் ஆந்திராவில் கொரோனாவை காரணம் காட்டி சமூக ஊடகங்களில் உருக்கமாக வீடியோ வெளியிட்டு 3 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள் 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பழைய ஹைதராபாத் நகரை...
கணவனை தோளில் சுமக்க வைத்து குச்சியால் அடித்து நடக்க வைத்த கிராம மக்கள்! கமெராவில் சிக்கிய பரிதாப காட்சி!!
இந்தியாவில், முறை தவறி நடந்து கொண்டதாக, பெண் ஒருவரை தனது கணவரை தூக்கி நடக்க வைத்து, குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ள வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில்...
13 வயது சிறுமியை சீரழித்த 60 வயது நபர்! பணத்திற்காக தாயின் கொடூர செயல்: விசாரணையில் அதிர்ச்சி!!
தமிழகத்தில் பெற்ற தாயே பணத்திற்காக 13 வயது மகளை 60 வயது எம்.எல்.ஏவிடம் அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியைச்...
மண்டை ஓட்டை துளைத்துக் கொண்டு பாய்ந்த குண்டுகள்!… காப்பாற்றிய மருத்துவர்கள்!!
இந்தியாவில் நபர் ஒருவரின் தலையில் பாய்ந்த குண்டுகளை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
டெல்லியின் சோனியா விஹார் பகுதியை சேர்ந்தவர் ராதே ஷ்யாம்(வயது 39), கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மார்க்கெட்டுக்கு சென்ற போது அடையாளம்...
கடைசியாக மகளுடன் வீடியோ அழைப்பில்… அடுத்து நேர்ந்த துயரம்: தாயாரின் பிரிவு அறியாமல் இரண்டு வயது மகள்!!
அமெரிக்காவில் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்திய செவிலியர் கடைசியாக கேரளாவில் உள்ள தமது இரண்டு வயது மகளுடன் வீடியோ அழைப்பில் பேசியது தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய மாநிலம் கேரளாவில் மோனிப்பள்ளி பகுதியில் உள்ள...
வெளிநாட்டில் ஆண் நண்பருடன் குடும்பம் நடத்திய புதுமாப்பிள்ளை!… இளம்மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஆந்திராவில் ஓரினச்சேர்க்கையாளராக வாழ்ந்து வந்த புதுமாப்பிள்ளையின் செயல் அம்பலமானதால் இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பாஸ்கர் என்ற இளைஞர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணம் செய்ய நினைத்த...
















