Thursday, June 25, 2026

இந்திய செய்திகள்

அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க… அதான் கொன்னுட்டேன்: பெற்ற மகனின் வாக்குமூலம்!!

0
தமிழகத்தில் கை, கால்கள் செயலிழந்து தாய் அவதிப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரை அடுத்த கீவலூர் பகுதியில் வசிப்பவர் துரை (60), மனைவி...

மதுவுக்கு அ டிமையான மனைவி:… நள்ளிரவில் கழுத்தை நெ ரித்த கணவன்- அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
மதுவுக்கு அடிமையான மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜ், இவரது மனைவி முருகவள்ளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முருகவள்ளி வீட்டில் சடலமாக...

எனது 15 வயது மகளிடம் தவறாக நடந்து கொண்டார்! இலங்கை தமிழரை சிக்க வைத்த தாயார்… வெளியான முழு...

0
தமிழகத்தில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இலங்கை தமிழரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகரில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் அமைந்துள்ளது. இங்கு...

லட்சங்களில் சம்பளத்துடன் சொகுசாக வாழ்ந்த இளைஞன் வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான மாற்றம்! அடுத்து நடந்த ஆச்சரியம்!!!

0
கொரோனா பரவல் காரணமாக பெரிய வேலை மற்றும் சொகுசான வாழ்க்கையை இழந்த இளைஞன் அந்த இக்கட்டான சூழலை சமாளித்து தற்போது பலருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் ராபின்...

கெட்ட வார்த்தை சொல்லி திட்டுனாங்க!.. பிணமாக மிதந்த 3 குழந்தைகளின் தாய்!!

0
தமிழகத்தில் கணவன் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆவடியை அடுத்த திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் தம்பதியினர் பாலாஜி- புவனேஸ்வரி, டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும்...

இளம் வயதில் விதவையாகி தனியாக வசித்த பெண்! கிராம மக்களால் அவருக்கு நேர்ந்த கொடூரம்… கண்ணீர் புகைப்படம்!!

0
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயது பெண்ணொருவர் தனியாக வசித்து வந்தார், இவர் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அந்த பெண் ஒரு சூனியக்காரி எனவும் அவர் தான் கணவரை...

வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த இலங்கை தமிழர்! நள்ளிரவில் எழுந்த மனைவி செய்த அதிர்ச்சி செயல்.. முழு பின்னணி!!

0
தமிழகத்தில் இலங்கை தமிழரை நள்ளிரவில் அவர் மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உச்சப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் சிவன்ராஜ் (47). இவர் மனைவி கேத்தீஸ்வரி. இந்த தம்பதிக்கு...

ராமர் கோவிலுக்கு 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ரகசியங்கள் நிறைந்த டைம் கேப்சூல்! அதில் என்ன இருக்கும் தெரியுமா?

0
இந்தியாவில் அயோத்தி ராமர் கோவிலுக்கு 2000 அ டி ஆழத்தில் டைம் கேப்சூல் என்ற ஒன்று புதைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராமர் கோவில்...

இளைஞர் கல்லீரலில் 20 செ.மீற்றர் நீள கத்தி: மருத்துவர்களை மிரள வைத்த சம்பவம்!!

0
இந்தியாவில் இளைஞர் ஒருவரின் கல்லீரலில் சிக்கிய 20 செ.மீ நீளம் கொண்ட கத்தியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்குப்பின் நீக்கியுள்ளனர். இந்தியாவின் அரியானா மாநிலம் பல்வால் பகுதியைச் சேர்ந்த 28...

பெண்கள் விடுதிக்குள் இரவில் நுழைந்து உள்ளாடைகளை கிழித்து எறிந்து வந்த நபர்! 1 வருட மோசமான செயல் அம்பலம்!!!

0
இந்தியாவில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து அவர்களின் உள்ளாடைகளை கிழித்து விட்டு செல்லும் செயலை ஒருவருடமாக செய்து வந்த நபர் ஒருவழியாக பொலிசில் சிக்கியுள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோரில் உள்ள பெண்கள் விடுதிகள், பெண்கள் தங்கியிருக்கும்...