Thursday, June 25, 2026

இந்திய செய்திகள்

கணவர் தற்கொலை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

0
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன். இவர் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். பவானி என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இவர்களுக்கு இரண்டு பெண்...

திருமண ஆசையில் இருக்கும் பெண்களை குறி வைத்து இளைஞன் செய்து வந்த செயல்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில், நான் அவன் இல்லை பட பாணியில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெண்களை குறி வைத்து மோடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லை வாயலைச் சேர்ந்தவர்...

கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்த இளம்பெண்! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… உடனிருந்த அத்தை கண்ட அதிர்ச்சி காட்சி!!

0
இந்தியாவில் கணவரை இரண்டு மாதத்துக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு தந்தை வீட்டில் வசித்து வந்த இளம்பெண் நள்ளிரவில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பாரதி (23)....

மருமகளை கொன்று பிளாஸ்டில் டிரம்பில் வைத்து… கணவன்-மாமியார் வெறிச் செயல்! 18 மாதங்களுக்கு முன் நடந்த பயங்கரம்!!

0
இந்தியாவில் மனைவியை கொலை செய்த கணவன், ஒன்றும் தெரியாதது போல் தனது அம்மாவுடன் தப்பிய நிலையில், 18 மாதங்களுக்கு பின் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் போய்சார் என்ற இடத்தில் உள்ள...

மூன்று ஆண்களை வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து திருமணம்! இப்போது 3 மாதம் கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!!!

0
இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராகப்...

பெல்ஜியத்தில் கிடைத்த வேலை வாய்ப்பு… சாலையோர பழ வியாபாரம்: கவனத்தை ஈர்த்த பெண்மணியின் சோக பின்னணி!

0
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக சரளமான ஆங்கிலத்தில் அதிகாரிகளிடம் எதிர்த்து போராடிய சாலையோர பழ வியாபாரி பெண்மணி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில்...

சகோதரருக்கு கடைசியாக… சடலத்தையாவது மீட்டுத் தாருங்கள்: இளம்பெண் வைத்த கண்ணீர் கோரிக்கை!!

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கும்பலால் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில் அவரது சகோதரி கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். சடலத்தை அங்குள்ள பாண்டு ஆற்றில் வீசியதாக கைதானவர்கள்...

கோடிக்கணக்கான சொத்துக்காக கணவன், மாமனாரை கொன்ற மனைவி! உதவிய நபர் யார்? திடுக்கிடும் பின்னணி தகவல்!!

0
தமிழகத்தில் கோடிக்கணக்கான சொத்துக்காக மாமனார், கணவன், மைத்துனரை கொன்ற மருமகள் மாமியாரை கடத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான். படப்பையை சேர்ந்த சுப்புராயன்- பத்மினி தம்பதியரின் மகன்கள் செந்தில்,...

மாமியார் கொடுத்த ஜூஸ்.. கணவன் செய்த விபரீத செயல்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்!

0
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பின் ஷைனி(30). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளதால், மார்த்தாண்டம் அருகேயுள்ள மெர்லின் ஜெபராஜ்(40) என்பவருக்கும், ஷைனிக்கும்...

கையில் காசு இல்லை… மாடுகளுக்கு பதிலாக மகள்கள்- விவசாயியின் கண்ணீர் பக்கம்!

0
ஆந்திராவில் மாடுகளுக்குப் பதில் கலப்பை நுகத்தடியில் தனது மகள்களைப் பூட்டி விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை உழுதுள்ளார். சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகேயுள்ளது கே.வி புரம் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவர் நாகேஸ்வர ராவ்,...