Thursday, June 25, 2026

இந்திய செய்திகள்

14 வயது சிறுமிக்கு தாய்மாமனால் நேர்ந்த துயரம்… நெஞ்சை உறைய வைத்த சோகம்!

0
பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை தன் மகனுக்கு ஒருவர் பெண் கேட்க, பெண்ணின் தந்தை மறுத்ததால், அந்த பெண் உயிருடன் கொளுத்தப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முகமது யூசுப் என்பவரது மகள் சாதியா...

தந்தை வெளியில் சென்ற நிலையில் வீட்டில் இருந்த திருமணமாகாத 31 வயது பெண்! அப்போது நடந்த பகீர் சம்பவம்!!

0
இந்தியாவில் வீட்டில் இருந்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங். இவர் மகள் பிரீத் கவுர் (31)....

காதலியையும் மகளையும் கொன்று வீட்டுக்குள் புதைத்து… அப்பாவியாய் பல மாதம்: அம்பலமான பகீர் பின்னணி!!

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தமது இந்து காதலி கருத்து வேறுபாட்டால் விலகிச் செல்வது பொறுக்க முடியாமல், அவரையும் அவரது மகளையும் கொன்று குடியிருப்புக்குள் புதைத்த பகீர் சம்பவம் அம்பலமாகியுள்ளது. உத்தரபிரதேச...

எகிறும் பாதிப்பு எண்ணிக்கை… மாஸ்க் கட்டாயம்: மீறுவோருக்கு கடும் அபராதம் விதித்த மாநிலம்!!

0
இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் மாஸ்க் அணியாதவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஜார்க்கண்டிலும் பாதிப்பு எண்ணிக்கை...

நடு ரோட்டில் மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் ஓடிய கணவன்! கதறி அழுத மகள்: கண்கலங்க வைத்த சம்பவம்!!

0
திருப்பதில் காவல்நிலையம் வாசலில் மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு, கணவன் காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் விட்டால் போதும் என்று ஓடிய சம்பவத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆந்திரப்பிரதேசத்தின், திருப்பதி கிழக்கு...

இறந்தும் மக்களை வாழவைத்த நாயகன்!.. கேரளாவே கொண்டாடும் இளைஞன் அனுஜித்!!

0
கேரளாவை சேர்ந்த 27 வயதான இளைஞன் அனுஜித் உயிரோடு இருக்கும் போது நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர், தற்போது இறந்த பின்னரும் உடல் உறுப்பு தானம் மூலம் மக்களுக்கு வாழ்வு கொடுத்துள்ளார். அவரை பற்றி விரிவான...

6 வயது சிறுவனின் மர்ம மரணம்: யார் குற்றவாளி? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மை..!

0
தமிழகத்தில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் அவரது வளர்ப்பு தந்தையே குற்றவாளி என தெரியவந்துள்ளது. நாமக்கலின் பள்ளிபாளையம் அருகே உள்ள பூலக் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பழ வியாபாரியான இவர்...

கொரோனாவோடு வெளிநாட்டிற்கு விமானத்தில் தப்பி ஓடிய இளம் பெண்! அதிகாரிகள் அதிர்ச்சி: எந்த நாட்டிற்கு தெரியுமா?

0
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண், சிறப்பு விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய சம்பவம் அதிகாரிகளுடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் ஆகி வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின்...

ராட்சத அலைகளுடன் ஊருக்குள் புகுந்த கடல்நீர்: சுனாமி என ஓட்டம்பிடித்த மக்கள்!!

0
கேரளாவில் கொச்சி அருகே ராட்சத அலைகளுடன் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொச்சியை அடுத்த கடற்கரைப்பகுதிகளான செல்லனம், வைப்பின், நாயாரம்பலம் மற்றும் எடவனக்காடு பகுதியில் நேற்று முன்தினம் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் இருந்தது. இந்நிலையில்...

இனிமேல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
இந்திய தலைநகர் டெல்லிக்கு வரும் சர்வதேச பயணிகள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட ஏழு நாட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தல் செய்யப்படும். பயணிகள் தனிமைப்படுத்தலுக்குள்...