மதுபோதையில் தகராறு… கணவரை கொலை செய்த மனைவி!!
சென்னை திருவல்லிக்கேணியில், 3-வது கணவரை தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தமனைவியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவல்லிக்கேணி அசதிக்கான் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கூலி...
காமவெறி இருந்தா ரெட் லைட் ஏரியாவுக்கு வாங்க… ஏன் பெண்களை சீரழிக்கிறீங்க? விளாசும் பாலியல் தொழிலாளி!!
காம வெறியால் பெண்களையும் குழந்தைகளையும் பலாத்காரம் செய்து கொள்வதற்கு பதில் சோனாகஞ்சில் உள்ள ரெட் லைட் ஏரியாவில் இருக்கும் எங்களிடம் வந்து உங்கள் இச்சையை தீர்த்துக் கொள்ளுங்கள் என பாலியல் தொழிலாளி ஒரு...
பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததால் மனைவியை கொன்றேன்.. கணவன் வாக்குமூலம்!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணி(32) என்ற பெண் வங்கி அதிகாரி பூட்டிய வீட்டிற்குள் இருந்த தனி அறையில் முகம் மற்றும் தலை ஆகிய இடங்களில் ரத்த...
தகாத உறவுக்கு இடையூறு.. 5 மாத குழந்தையை கொன்று சாக்கடையில் வீசிய தாய்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுநாகலூரை சேர்ந்தவர் மணிராஜா(24), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(21). இவர்களுக்கு ராதிகா(3), 5 மாதமே ஆன லாவண்யா என 2 பெண் குழந்தைகள். கடந்த 4 மாதங்களுக்கு...
குடிபோதையில் கத்தியால் குத்த வந்த கணவர்… உடனே மனைவி செய்த செயல்.. அதிர்ச்சி பின்னணி!!
திண்டுக்கல்லில் குடிபோதையில் தகராறில் கணவனை மனைவி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் முருகபவனம் அருகே உள்ள இந்திரா நகரில் வசித்து வந்தவர் கண்ணன் (45). இவரது மனைவி மோகனாதேவி (40)....
நடிகைகளிடம் அத்துமீறல் அந்த ஒல்லி இசையமைப்பாளர்…. இன்னும் மோசம் பாடகி கௌரி லக்ஷ்மி பகீர் தகவல்!!
மலையாள திரையுலகம் கடந்த 3 தினங்களாக அதிரிபுதிரியாக அலோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீ டூ சர்ச்சைகளின் போது கூட அசைந்து கொடுக்காத மலையாள திரையுலகில், ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
மலையாள...
சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக பலி!!
ஆந்திர மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரண் குமார் .இவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக...
ஓடும் பேருந்தில் திடீர் கள்ளக்காதல்…. கணவனை விட்டு கைக்குழந்தையுடன் கம்பி நீட்டிய இளம் மனைவி!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மஞ்சாடி பகுதியில் வசித்து வரும் இளைஞருக்கும், 20 வயது இளம்பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உண்டு. இந்நிலையில் இந்த...
மனைவியின் மூக்கை அறுத்த கணவன்… தாய் வீட்டிக்கு போக அடம் பிடித்ததால் விபரீதம்!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பூர்வா பகுதியில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி அனிதா. இந்த நிலையில், நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு...
மனைவி தொல்லை தாங்க முடியவில்லை… வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை சுற்றி வளைத்த போலீஸ்!!
மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் முகேஷ் (28). இவர் மென்பொருள் பணியாளராக...
















