Wednesday, July 1, 2026

இந்திய செய்திகள்

ஒன்றாக ஆற்றில் உயிரை மாய்த்துக் கொண்ட சகோதரிகள்.. பின்னணியில் அக்கா கணவர்!!

0
சகோதரிகள் இருவர் கைகளை கட்டிக் கொண்டு ஒன்றாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், மான்காபூர் கிராம் பகுதியை சேர்த்தவர் சுரேஷ் குமார். இவருக்கு...

மகன் படித்த பள்ளிக்கு ஊதியம் வாங்காமல் கட்டட வேலை பார்த்த தந்தை… நெகிழ்ச்சி சம்பவம்!!

0
மதுரையில் மகன் படித்த பள்ளிக்கு ஊதியம் வாங்காமல் கட்டட வேலை பார்த்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக மாவட்டமான மதுரை, எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து...

பக்கத்து வீட்டில் கள்ளக்காதலன்.. கணவனை வெறுப்பேற்ற வாசலில் நின்று சிரித்து பேசிய மனைவி.. அடுத்தடுத்து நிகழ்ந்த விபரீதம்!!

0
பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞருடனான கள்ளக்காதலால் கணவனை உதறிவிட்டு, கள்ளக்காதலன் வீட்டிற்குள் சென்று குடும்பம் நடத்த துவங்கிய மனைவி, கணவனை வெறுப்பேற்ற வீட்டு வாசலில் கள்ளக்காதலனுடன் ஜோடியாக நின்று சிரித்துப் பேசிக்...

வீட்டில் தனியே இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை நகைகளுக்காக கழுத்தறுத்துக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.திருவாரூர் அருகே உள்ள...

பப்பில் தோழியுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி!!

0
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான உயர்தர பப் ஒன்றில் தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச்...

வேணா விட்டுடுங்க… கதறிய சிறுமி அடுத்த நொடியே பரிதாபமாக பலியான சோகம்!!

0
தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள டி.கோதபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கசன் சோமையா. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சைதுலு மற்றும் கத்தரி சோமையாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை 10...

உன்ன யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.. காத்திருந்து பழி வாங்கிய காதலன்!!

0
பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், தனது காதலியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்றார். சன்னு ராம் பீகார் மாநிலம் மோதிஹாரியில் வசித்து வருகிறார். இவரும் அதை பகுதியை சேர்ந்த பூஜா என்ற...

பல ஆண்களைத் திருமணம் செய்து மோசடி : கர்நாடக பெண் மகாராஷ்டிராவில் கைதானது எப்படி?

0
கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் வசிக்கும் பாலாசாகேப் ஜனகர் - கோமளா (35) தம்பதிக்கு 16 வயது மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கோமளா தன் கணவரை விட்டு...

16 வயது சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபர்!!

0
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து...

கணவருடன் சேர்ந்து வாழ பள்ளி மாணவியை விருந்தாக்கிய மனைவி!!

0
கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவியை மனைவியே கணவனுக்கு விருந்தாக்கி உள்ள சம்பவம் கேரளத்தை அதிர வைத்துள்ளது. கேரளா, திருவனந்தபுரம் அருகே உள்ள திங்கல் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான...