இளம்பெண் மரணத்தில் மர்மம் : காவல் நிலையத்தில் கணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!!
இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர்...
10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் : மருத்துவமனையில் கதறிய தாய்!!
தமிழகத்தில் சமீப வருடங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருந்தது...
அடுத்தடுத்து 45 கத்திக்குத்து : மனைவியை துடிதுடிக்க குத்திக் கொன்ற கணவன்!!
இத்தனைக் கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு வன்மம் இருந்துள்ளதா என்று அப்பகுதி மக்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.
பெங்களூருவில் மனைவியை அடுத்தடுத்து 45 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்,...
தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் : உடலை வீட்டு வாசலில் வீசிவிட்டு போன் பார்த்த கொடூரம்!!
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் KVB புரம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய யஷ்வந்த். இவரது தாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் சொந்த ஊரிலேயே...
காதலனுடன் சண்டை கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
சென்னை ஆலந்தூரில், முதலாண்டு கல்லூரி படித்து வந்த மாணவி, காதலனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், மன அழுத்தத்தில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர், மடிப்பாக்கம் அருகே...
திடீரென வகுப்பறையில் சரிந்து விழுந்து 11ம் வகுப்பு மாணவன் மரணம்!!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை...
கணவனை கேள்வி கேட்டதால் ஆத்திரம்.. கொலை செய்துவிட்டு உறவினர் ஃபோன் செய்த கொடூரம்!!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் புறவழிச் சாலையில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதை திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கட்டி வருகிறார்.
இந்த கட்டிடத்தில் கொத்தனார் மற்றும் அவருடைய உதவியாளர் பெண்...
எப்போதும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் : மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!!
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்போதும் இன்ஸ்டாகிராம் செயலியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம்...
மருத்துவமனை அவலம் தரையிலேயே அமர்ந்து குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி!!
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலியுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் வந்திருந்தார். அவருடன் உறவுக்கார பெண் ஒருவர் கூட வந்ததாக தெரிகிறது.
பிரசவம் பார்க்க மருத்துவமனையில் செலுத்த அவர்களிடம்...
3 வயது மகளை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர் பகீர் வாக்குமூலம்!!
இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மன்பிரீத் ஜாதனா , ஜஸ்கிரெத் சிங் உப்பல் .
34 மற்றும் 36 வயதான இவர்கள் தங்களது 3 வயது மகளான...
















