பெண் போலீசுடன் கணவர் உல்லாசம் வெளுத்து வாங்கிய மனைவி!!
பெண் காவலருடன் போலீஸ்காரரான தனது கணவர் உல்லாசமாக இருந்த நிலையில், அவரது மனைவி வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் ராகப்கஞ்ச் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியிலேயே இங்கு...
ப்ரிட்ஜை திறந்த 5 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!!
ரொம்பவே கவனமாக இருங்க. குறிப்பாக மழைக்காலங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருங்க. பிரிட்ஜைத் திறந்த போது மின்சாரம் தாக்கியதில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேதாஜி...
பரிதாபமாக உயிரிழந்த தம்பதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்...
காதலன் துணையுடன் கணவனை கொன்ற பெண் : பிடிக்க உதவிய கான்ஸ்டபிளின் வாய்பேச முடியாத மகன்!!
மும்பை சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த அர்ஷத் ஷேக் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்டார். அவரின் உடலை சூட்கேஸில் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் சென்ற ஜெய் சவ்தா என்பர் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தி, இக்கொலையைச்...
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு : திடீர் திருப்பம் – கணவர் ஹேம்நாத் விடுதலை!!
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்-க்கு எந்த வித தொடர்பும் இல்லை என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து...
நடிகை திவ்யா சேத் மகள் திடீர் மரணம்!!
நடிகை திவ்யா சேத் மகள் திடீரென மரணமடைந்துள்ளது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பிரபலங்களின் மரணம் மற்றும் அவர்கள் வாரிசுகளின் மரணம் தொடர்ந்து நிகழும் வண்ணம் உள்ளது.
குறிப்பாக பிரபல பாலிவுட் தயாரிப்பளர்...
மைத்துனியை உல்லாசத்திற்கு அழைத்த அண்ணன் ஆத்திரத்தில் சாக்கு மூட்டையில் பொட்டலம் போட்ட தம்பி!!
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கொக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (30). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
திருமணமாகாத மூர்த்தியின் அண்ணன் பாபு (32),...
தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு.. கணவன் இறந்த 3 மாதத்தில் சோகம்!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த மூன்றே மாதத்தில் தாயும், மகளும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பத்தூர்...
நடுரோட்டில் தங்கையைக் கொன்ற அண்ணன் இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் காதலித்ததால் ஆணவக் கொலை!!
முஸ்லின் இளைஞர் ஒருவனைக் காதலித்து வந்ததால், தனது தங்கையை நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் ஆணவக்கொலைச் செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்...
கருத்து வேறுபாட்டால் ஒரே நாளில் முடிந்த திருமண வாழ்க்கை.. பறிபோன இரு உயிர்கள்!!
கர்நாடகத்தில் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் தம்பதி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து கொண்ட கொடுரம் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார்...
















