லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த நபர்.. மொத்தம் 250 சாதனைகள்.. யார் அவர்?
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
சமீபத்தில் இங்கிலாந்தின்...
மலையாளிகளுக்கு பெருமை சேர்த்த கண்ணூர் பெண்… கனடாவில் வென்ற அழகிப் பட்டம்!!
கனடாவில் நடைபெற்று முடிந்த அழகிப் போட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கலந்துக்கொண்டு பட்டத்தை வென்றுள்ளார்.
மிசஸ் கனடா எர்த் 2024 என்ற பட்டத்தை மலையாளி மிலி பாஸ்கர் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் கனடிய...
காலையில் காதல் கல்யாணம்… மாலையில் கொலை… அந்த ரூமில் நடந்தது என்ன?
திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திய சம்பவத்தில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியில் உள்ள சம்பரசனஹள்ளி கிராமத்தை...
பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி சுருண்டு விழுந்து மரணம்!!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவி திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். உடனடியாக...
மொட்டைமாடியில் பரிதாபமாக உயிரிழந்த தம்பதி.. நடந்தது என்ன?
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மொட்டை மாடியில் மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செண்பகராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்...
விபத்தில் சிக்கிய தம்பதி… குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த இளம்பெண்!!
தம்பதியர் விபத்தில் சிக்கிய நிலையில், கர்ப்பிணியாக இருந்த மனைவி, குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்று விட்டு, பெங்களூருவுக்கு தம்பதியர் திரும்பி...
பள்ளி வளாகத்தில் மாணவர் மயங்கி விழுந்து மரணம்!!
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள பொம்மியாபுரத்தை சேர்ந்தவர் முத்து மகன் மகேந்திரன் (12). இவர் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில்...
கள்ளக்காதலன் உதவியுடன் கணவரை கொன்ற மனைவி.. உண்மையை வரவழைத்த வாய் பேச முடியாத காவலர்!!
மும்பையின் சந்தக்ருஸைப் பூர்வீகமாகக் கொண்ட அர்ஷத் ஷேக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரின் உடலை சூட்கேஸில் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஜெய் சவ்தா, கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்து கொலை...
பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்!!
சங்கராபுரம் அருகே பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு காணாமல் போனதாக தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன்...
மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. கெஞ்சி கேட்டு கதறிய மகள்!!
பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய தாயின் பேச்சைக் கேட்டு வேதனை அடைந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தாரல். போலீசார் சிறுமியின் தாய் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் கணவரைப் பிரிந்து...
















