கர்ப்பிணி மனைவியை வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் காரில் ஏற்றிச் செல்லும் கணவன்!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 29ம் தேதி தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில்...
பைக் உரசி தகராறு இளம்பெண் சுட்டுக்கொலை!!
தலைநகர் டெல்லியின் கோகல்புரி பகுதியில் பறக்கும் சாலையில் பைக், கார் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதில், சிம்ரன்ஜீத் கவுர் (30) மற்றும் அவருடைய கணவர் ஹீரா சிங் (40) ஆகிய 2 பேரும்...
காதல் கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த கொடூர மனைவி… என்ன காரணம் தெரியுமா?
கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் சிஞ்சுலி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தும்கூரை சேர்ந்த ஹர்ஷிதா(28) என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பழகிய காதலனுக்காக கூலிப்படையை ஏவி காதல் கணவரை கொலை...
மகள், மருமகன், பேத்தியை வயநாட்டிலேயே தகனம் செய்துவிட்டு, கனத்த இதயத்துடன் குன்னூர் வந்த தந்தை!!
நிலச்சரிவில் உயிரிழந்த மகளின் உடலை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் வயநாட்டில் தகனம் செய்துவிட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி,...
நடிகர்களுக்கு அடுத்த வரிசையில், ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிடும் பக்தர்!!
குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார்.
தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று...
கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம்பெண்.. ஊர் நடுவே கிராம மக்கள் செய்த கொடூரம்!!
உத்தரபிரதேச மாநிலம், பிரதாப்கரில் உள்ள சோட்கி இப்ராஹிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை, திருமணத்துக்குப் புறம்பான உறவு வைத்திருந்ததாகக் கூறி, கிராம பஞ்சாயத்தால் மரத்தில் அடித்துக் கொல்லப்பட்டார்.
அந்த பெண்ணின் கணவர் மும்பையில் வேலை பார்த்து...
உடனிருந்து, பழகி போட்டுக்கொடுத்த பெண்.. குற்றப் பின்னணிகொண்டவரின் கொலை வழக்கில் சிக்கிய ஸ்பா ஓனர்!!
மும்பை விலே பார்லே பகுதியில் போலீஸாக நடித்து, மிரட்டிப் பணம் பறித்துக்கொண்டிருந்த குரு வாக்மாரே என்ற கிரிமினல் கடந்த வாரம் மும்பையில் அதிகாலையில் மசாஜ் சென்டரில் படுகொலைசெய்யப்பட்டார்.
அவரை இரண்டு பேர்கொண்ட கும்பல் வெட்டிச்...
கேரள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தமிழர்கள் பலி.. 275ஐ தாண்டிய உயிரிழப்பு!!
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாநிலம் கேரளாவின் முக்கிய பகுதியான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு தேசத்தையே உலுக்கியுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பலியான...
தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக...
கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை காலுறைக்குள் வைத்து கடத்திய விமான பணிப்பெண்!!
ரூ.1 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை காலுறைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த விமான பணிப்பெண் சிக்கினார்.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) விமானப் பணிப்பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை லாகூரில் உள்ள...
















