Wednesday, July 1, 2026

இந்திய செய்திகள்

திருமண நிச்சயதார்த்தம் முடிந்து கனடாவுக்குச் சென்ற இந்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

0
சமீபத்தில் இந்தியாவில் திருமண நிச்சயதார்த்தம் முடித்து கனடா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் பலியானார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா என்னும் இடத்தைச் சேர்ந்த Rashamdeep Kaur (23) என்னும்...

யாத்திரை சென்ற இடத்தில் தொலைந்த வளர்ப்பு நாய்… 4 நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்த அதிசயம்!!

0
தொலைந்து போன வளர்ப்பு நாய் 4 நாட்களுக்கு பிறகு சொந்தக்காரரிடம் வந்தடைந்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள நிப்பானி தாலுகாவில் உள்ள யமகர்னியைச் சேர்ந்தவர் ஞானதேவ கும்பரா என்பவர் புனித யாத்திரைக்காக...

மார்பு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு இளம்பெண் சடலமாக மீட்க்கப்பட்ட சோகம்!!

0
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள உரான் தாலுகாவில் சிதைந்த நிலையில் யஷஸ்ரீ ஷிண்டே என்ற 22 வயது இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது அந்தரங்க உறுப்புகள், பிறப்புறுப்பு, மார்புப் பகுதி உள்ளிட்டவை கொடூரமான...

வேறு பெண்ணுடன் உல்லாசம்… கணவரின் வீடியோவை லீக் செய்து விட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆந்திராஹள்ளியை சேர்ந்தவர் திலீப்... மானசா என்ற பெண்ணை காதலித்து வந்தார். மானசாவும் திலீப்பை அதிகமாக காதலித்தார். இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இப்போது...

முற்றிய யூடியூப் சண்டை.. நேரலையில் தற்கொலைக்கு முயன்ற ‘பிரியாணி மேன்’… நடந்தது என்ன?

0
யூடியூபர்கள் இர்பான் மற்றும் பிரியாணிமேன் அபிஷேக் ரபி ஆகியோர் இடையிலான விமர்சன பஞ்சாயத்து முற்றிப் போயிருக்கும் நிலையில், திடீரென பிரியாணி மேன் யூடியூப் லைவ்வில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை...

மருத்துவமனை வளாகத்திலேயே இளைஞருக்கு திருமணம்.. பெண் வீட்டார் செய்த அதிரடி சம்பவம்!!

0
ராணிப்பேட்டையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞருக்கு, மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது… நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணை கழற்றிவிட முயற்சித்த இளைஞரின் கபட நாகடம் அம்பலமானதால். கல்யாண மாலை...

குடும்பம் நடத்த அழைத்த கணவர்.. வர மறுத்த மனைவி கதறக்கதற கொடூர கொலை!!

0
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ஓம்பிரகாஷ்(26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்தியா(22). இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறு காரணமாக கோபித்து கொண்டு...

கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து சிவனடியாருக்கு நேர்ந்த சோகம்!!

0
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் பிரசித்தி பெற்றது. இங்கு உழவாரப் பணி எனப்படும் தூய்மை பணி நடைபெற்று வந்த நிலையில் இந்தப் பணியில் சுமார் 30 பேர் இந்த சுத்தம் செய்யும்...

ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பரிதாப பலி.. போராட்டத்தில் குதித்த சக மாணவர்கள்!!

0
டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு படிக்கும்...

ஒரு தலைக்காதலால் விபரீதம்.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை உரண் பகுதியில் வசித்து வருபவர் 22 வயது யாஷிரி ஷிண்டே. இவர் பேலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ம் தேதி வேலைக்கு...