இளம்பெண்ணைத் திருமணம் செய்த 80 வயது முதியவர்!!
வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று 80 வயது பெரியவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஹம்ஜாபூர் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில்...
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி… காதலன் செய்த கொடூர செயல்!!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் வசித்து வருபவர் 25 வயது சௌமியா. இவர் நர்சிங் படித்து வந்தார். அதுபோல் சிவமொக்கா மாவட்டம் சாகரில் வசித்து வருபவர் 28 வயது ஸ்ருஜன்....
இன்ஸ்டா காதலனுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!
உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களைச் சந்தித்துக் காதலிப்பது அதிகரித்து வருகிறது. இப்படி சமூக வலைதளங்களில் கிடைக்கும் காதலுக்காக இனம், மதம், மொழியைத் துறந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து...
நள்ளிரவில் லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நள்ளிரவில் கோரமங்களா பகுதியில் லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் 22 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைச் செய்யப்பட்ட...
காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
தன்னைக் காதலித்து விட்டு, பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் காதலை பாதியில் கைவிட்டு, பேச மறுத்த காதலியையும், அவளது குடும்பத்தினரையும் விநோதமாக பழிவாங்க நினைத்த மாணவன் ஒருவன் ஆன்லைனில் ஆர்டர் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறான்.
சென்னை...
லாட்ரியில் 8 கோடி பரிசு வெற்றியாளரை ஏமாற்றி சீட்டை சொந்தமாக்கிய ஆசிய நாட்டவர்!!
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வெற்றிபெற்ற லொட்டரி சீட்டை ஏமாற்றி பணத்தை சொந்தமாக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருட்டு வழக்கு
குறித்த சம்பவத்தில் 23 வயதான மீர் படேல் என்ற...
கழுத்தை நெரிக்கும் கடன் ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளரான தொழிலாளி!!
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கடனில் தத்தளித்த சுரங்க தொழிலாளி ஒருவர், ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளராகியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து ஒரு...
பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன் கூறிய காரணம்!!
தமிழக மாவட்டம் திருச்சியில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் இடையத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (39). பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு 10 ஆண்டுகளுக்கு...
சுயஉதவிக்குழுவால் பெருகிய கடன்.. பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு கிருத்திகா என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.
காதலித்து மண வாழ்க்கையில் இணைந்த இந்த தம்பதியருக்கு சாய்...
சவாலால் விபரீதம்… அளவுக்கு மீறி சாப்பிட்டதால் உயிரிழந்த பெண் யூடியூபர்!!
இன்றைய அவசரயுகத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இவை பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. சீனாவை சேர்ந்த 24 வயது யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங்.
இவர், தான்...















