Wednesday, July 1, 2026

இந்திய செய்திகள்

போலீஸ் அதிகாரி முதல் சாமானிய இளைஞர் வரை மேட்ரிமோனி மூலம் நைசா பேசி பணத்தை ஆட்டைய போட்ட பெண்!!

0
கேரள மாநிலம் பொய்னாச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்ருதியை (35) சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் என்ற பெயரில் பல ஆண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்ததாக ஸ்ருதியின் கணவர்...

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா… கையும் களவுமாக சிக்கியது எப்படி?

0
ஐபோனுக்காக 8 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது அக்காவை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியில் கோடை விடுமுறைக்காக 2 சிறுமிகள் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஐபோன்...

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் திருமண நிச்சயம் செய்த முதல் காதல் ஜோடி!!

0
உலக விளையாட்டுப் போட்டியில் வீராங்கனைகள் பதக்கம் வென்றால், உலகையே வென்றது போல் மகிழ்ச்சி அடைவார்கள். அதே மேடையில் வாழ்க்கை துணையை கண்டால் அவர்களின் மகிழ்ச்சி ஆயிரம் மடங்கு இருக்கும். சமீபத்தில், ஒரு காதல் ஜோடி பாரிஸ்...

பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் : 13,000 அபராதம் விதித்த போலீஸ்!!

0
திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை காதலி ஓட்ட, காதலன் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் பதிவிட்ட காதல் ஜோடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் எச்சரித்து அனுப்பி...

16 வயது கர்ப்பிணி சடலமாக மீட்பு : காதலனைக் கைது செய்த போலீசார்!!

0
16 வயது சிறுமி சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து முன்னாள் காதலன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். சாலை ஓரத்தில் 16 வயதுடைய கர்ப்பிணி...

கள்ளத்தொடர்பு விவகாரம்… ஏரிக்கரையில் எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்!!

0
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது இப்போது சீமகருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் ஏரி பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில்...

மகன் இறந்த தேதியில் தாயும் தற்கொலை… தனியே தவிக்கும் கணவர், மகள்!!

0
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் ரிச்சர்ட் (வயது 37), மீனாட்சி (வயது 35). தம்பதியருக்கு 13 வயதில் ஜெஸ்ஸி என்ற மகளும், டோனி என்ற 12 வயது மகனும் உள்ளனர். ஒரகடம்,...

டியூசன் என்ற பெயரில் தகாத உறவு.. 10ஆம் வகுப்பு மாணவனுடன் உல்லாசம்.. ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!!

0
சிவகாசியில் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி சிவானந்தா நகர் காலனி 4வது தெருவில் வசிக்கும் திருப்பதி மகள் பவித்ரா (வயது 24). எம்.ஏ., பட்டதாரியான இவருக்கும், சிவகாசி அருகே,...

பல ஆண்களுடன் தொடர்பு கண்டித்த கணவனை சைலண்டா தீர்த்து கட்டிய மனைவி.. 4 மாதங்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி...

0
சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57வது தெருவை சேர்ந்தவர் கவுஷா பாஷா (48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவுஷா பாஷா நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு...

“அவங்க மகராசனா இருக்கட்டும் நாங்க போறோம்” இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

0
மூன்று மாதக் கைக்குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி என்பவரது மகன் மணிகண்டன். இவருக்கு...