Wednesday, July 1, 2026

இந்திய செய்திகள்

வாடகை கொடுக்க வழியில்ல… மகனை கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசித்து வந்தவர் 42 வயது ஸ்ரீதர். இவரது மனைவி ரம்யா. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு...

மனைவியை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டிய கணவன்!!

0
தெலுங்கானா மாநிலம் உப்பல் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் போலா. இவரது மனைவி 24 வயது மதுமிதா. இந்த தம்பதிக்கு 10 மாத பெண்குழந்தை உள்ளது. ஒடிசாவில் வசித்து வரும் பிரதீப் போலா,...

அவதூறு பரப்பிய உறவினர்கள்.. விரக்தியில் இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

0
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பொட்டங்கல் பகுதியில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவிப்பேட்டை மண்டலம், ஃபகிராபாத்-மிதாபூர் இடையே இளம் ஜோடி ரயிலில் இருந்து விழுந்து தற்கொலை...

மருத்துவமனையின் அலட்சியம்… உயிரிழந்த கர்ப்பிணியின் உடலை தகனம் செய்த போது கிடைத்த ஆதாரம்!!

0
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை செய்து...

கள்ளக்காதலனை வைத்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி!!

0
கோவை மாவட்டம் வடவள்ளி காளப்பநாயக்கன்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் 40 வயது பிரபு.இவர் லேத் ஒர்க் ஷாப் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லாவண்யா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்....

போலீசுக்கு வீடியோ அனுப்பி இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

0
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பூதங்காள் மண்டலத்திற்கு உட்பட்டஹெக்தோலி பகுதியில் வசித்து வந்தவர் அனில் (28). இவரது மனைவி சைலஜா (24). இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து ஓராண்டாகிறது. இந்நிலையில், வேலைக்கான நேர்காணலுக்கு...

“ஆதாரத்தைக் காட்டுறேன்.. என்னை அசிங்கப்படுத்தாதீங்க…” 52 ஆண்களை காதலித்து ஏமாற்றிய பெண் கதறல்!!

0
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். மாட்டு தீவன விற்பனை நிலையம் நடத்தி வந்த இவருக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானவர்தான் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா. செல்போன் எண்ணை பரிமாறியதைத்...

கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ மனைவி, பிள்ளைகளை கொலை செய்த மருத்துவர்!!

0
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ராம்நகரைச் சேர்ந்தவர்கள் போடா பிரவீன் - குமாரி தம்பதி. இவர்களில் பிரவீன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு...

பூரி கட்டையாலேயே கணவனை “காலி” செய்த மதுரை கனிமொழி.. காரணத்தை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க!!

0
பூரிக்கட்டை, தோசைக்கல்லால் தாக்கியே, கணவனை கொலை செய்துள்ளார் மனைவி கனிமொழி.. என்ன நடந்தது மதுரையில்? மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் 36 வயதாகிறது.. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் கார்த்திக்.....

முகத்தை சிதைத்து காதலியை அடித்தே கொன்ற காதலன்… ஜாமீனில் வெளிவந்த 5வது நாளில் கொடூரம்!!

0
அமெரிக்காவில், தன் மீது புகார் தெரிவித்து சிறைக்கு அனுப்பிய காதலியை, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த 5வது நாளில், காதலியைக் கொடூரமாக காதலன் முகத்தை சிதைத்து, தலையில் துளையிட்டு கொலைச் செய்த காதலனை...