உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவி… சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவன்!!
உல்லாசத்திற்கு அழைத்த போது வர மறுத்த மனைவியைக் கொன்று அதிர செய்திருக்கிறான் கணவன் ஒருவன். சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (36) கொத்தனார். இவருக்கும் அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்த இந்துமதி...
பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
சென்னை ஐசிஎப் காலனி அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் குப்பன். இவரது மகள் 24 வயது ஹேமமாலினி .இவர் எம்.காம் முடித்து விட்டு ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு...
புற்றுநோயால் உயிரிழந்த கணவர்… மகனை கொன்றுவிட்டு உயிரைமாய்த்துக் கொண்ட தாய்!!
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண்ணொருவர் தனது மகனை கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதல் தம்பதி
கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர் (42), ரம்யா (40). காதல் தம்பதியான...
மனைவி விபசார வழக்கில் கைதானதால் 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தை!!
மரக்காணம் அருகே 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தையிடம் 2 மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர்...
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்!!
சேலத்தை அடுத்துள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (36) கொத்தனார். இவருக்கு கடந்த 13 ஆண்டுக்கு முன் அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்த இந்துமதி (32) என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்துமதியின் தாய் செல்வி, தனது மகள்...
குடிபோதையில் அட்ராசிட்டி… கணவரை கொன்று புதைத்த 2வது மனைவி, மைத்துனர் கைது!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா ஆடுதுறை அருகே உள்ள 69-சாத்தனூர் கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் மாரிமுத்து (வயது 29) கொத்தனார். இவருக்கும் அஞ்சலைக்கும் கடந்த 8...
சொந்தங்களையும் நம்பாதீங்க… ரூ.35000 க்கு அக்கா மகளை விற்ற தங்கை!!
யாரையுமே நம்பாதீங்க... அது நண்பர்கள், பக்கத்து வீடு, எதிர் வீடு என்று கிடையாது.. .சொந்தக்காரங்க, நெருங்கிய உறவினர்கள் என்று கூட நம்பாதீங்க.
பல குற்ற செயல்களில் சொந்தக்காரர்களும், உறவினர்களும் தான் வினையை விதைக்கிறார்கள். சொந்த...
காதல் திருமணம் செய்த இன்ஸ்டா பிரபலம் கர்ப்பமடைந்த நிலையில் திடீர் மரணம்!!
இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் பழகி காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், கர்ப்பமடைந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார்...
மனைவி இறந்த வேதனையில் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி உயிரை மாய்த்த மருத்துவர்!!
மனைவி இறந்த சோகத்தில் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி மருத்துவர் விபரீத முடிவு எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டமான சேலம், வாய்க்கால் பட்டறை வாரி கார்டன் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின்...
’நீ கருப்பா இருக்க’ குழந்தை பெற்ற கையோடு கணவனை பிரிந்து சென்ற மனைவி!!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் விஷால் மோகியா (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. விஷால் மோகியா , கருப்பு நிறத்தில் இருப்பதால், திருமணமானதில் இருந்து அவரது மனைவி கிண்டல்...
















