Wednesday, July 1, 2026

இந்திய செய்திகள்

ஓயாமல் டார்ச்சர் செய்த கணவர், விபரீத முடிவெடுத்த மனைவி!!

0
கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி மனைவியிடம் கணவர் அடிக்கடி கேட்டு வந்துள்ளதால் கடைசியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள விஜயநகர் மாவட்டம் சுசுலஹகலி தாலுகா பசப்புரா கிராமத்தை சேர்ந்த பூஜா (22) ஐ.டி ஊழியர் ஆவார். இவருக்கு...

ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியான சோகம்!!

0
சென்னை ரெட்டேரி பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் (30). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா (26). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. தற்போது 6 மாத...

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. இளம்பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்த குடும்பத்தினர்!!

0
24 வயது இளம்பெண் ஒருவர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததற்காக அவரது குடும்பத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரைச் சேர்ந்த 24 வயது...

கணவனுடன் தொடர் சண்டை டாக்டர் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
கணவனுடன் தொடர்ந்து சண்டை எழுந்து வந்த நிலையில், டாக்டர் மனைவி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் மணிமாலா (38). சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தோல்...

ஸ்கூட்டி மீது லாரி மோதி கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலி!!

0
சென்னையில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த கார், எதிர்பாராமல் திரும்பியதில் நிலைத்தடுமாறி ஸ்கூட்டியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவிகள் மீது லாரி மோதியதில், தோழியுடன் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த ஆர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

அடுத்த 2 நாளில் திருமணம் சுவரேறி குதித்து காதலனுடன் தஞ்சம் அடைந்த இளம்பெண்!!

0
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் தேவகுமார். இவரது மகள் பெமிஷா (23). எம்.ஏ பட்டதாரி. இவரும் மேற்கு நெயூரை சேர்ந்த ராமும் (24) காதலித்து வந்துள்ளனர். ராம்...

முதல் கணவரை தீர்த்து கட்ட 2வது கணவரை அனுப்பிய கொடூரம்..பெண்ணின் வெறிச்செயல்!!

0
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஏகேவி நகரைச் சேர்ந்தவர்கள் ஹரிபாரதிதாஸ்-இந்திரா தம்பதி. இவர்களது மகன் ரோகேஷ் (43). சிங்கப்பூரில் கணினிப் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இவருக்கும், கும்பகோணம் பழைய அரண்மனை தெருவைச் சேர்ந்த...

கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்.. நடந்தது என்ன?

0
பழனி லட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் நஸ்ரின் பாத்திமா( 31). இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த காதர் ரியாஸ் என்ற இளைஞருடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்து...

கள்ளக்காதல் ஜோடி ஏரியில் குதித்த சோகம்… திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு தலகட்டபுரா பகுதியில் வசித்து வருபவர் 20 வயது அஞ்சனா. அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இதேபோல் கோனனகுண்டே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). ஆட்டோ டிரைவரான இவருக்கு...

ஆற்றில் இறங்கி செல்ஃபி : 2 கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்!!

0
கேரள மாநிலம் இரட்டி ஆற்றில் இறங்கி செல்ஃபி புகைப்படம் எடுத்த 2 மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம், இரிட்டி பகுதியில் படியூர் பூவம் ஆற்றில்...