பிறந்த நாளன்று விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சோகம்…. கதறும் பெற்றோர்!!
பிறந்தநாளன்று, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக கல்லூரி விடுதியில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம் ஹொன்னஹள்ளி கிராமத்தைச்...
தாயுடன் உல்லாசமாக இருந்தவரை சாக்குமூட்டையில் பார்சல் செய்த மகன்!!
ஈரோடு தாளவாடியில் சாக்கு மூட்டைக்குள் இருந்த மனித எலும்புக்கூடு சம்பவத்தில் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். தாயுடன் உல்லாசமாக இருந்த தொழிலாளியை மகன் சாக்கு மூட்டையில் கட்டி வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை மறைக்க...
பேச மறுத்ததால் ஆத்திரம்.. கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை : அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்!!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அந்தரப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். வளையல் வியாபாரி. இவரது மனைவி கீதா(44). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து 2 மகன்களுடன்...
ஆடு மேய்ப்பவர் முதல் அரசியல்வாதி வரை.. 15 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்.. யார் இந்த கல்யாண...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அன்பே என்ற ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக பெண் தேடியிருக்கிறார். இதில், ஆன்லைன் வரன் மூலம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 32...
11 ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம்.. திடீரென தன்னை கழட்டிவிட்டதாக பிரபல நடிகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்!!
தெலுங்கு திரையுலகின் இளம் ஹீரோ ராஜ் தருண் மீது லாவண்யா என்ற இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் ஹீரோ ராஜ்...
எதுவுமே செய்ய முடியல வீடியோ வெளியிட்டு தாயும் மகனும் விபரீத முடிவு!!
வேலூர் மாவட்டம் ஏரிகுத்திமேடு பகுதியில் வசித்து வருபவர் 52 வயது ஆட்டோ டிரைவர் அன்சர். இவரது மனைவி 48 வயது மும்தாஜ். இவர்களுக்கு நஸ்ரின், ஷபிஹா ஆகிய 2 மகள்களும், இம்ரான் (28)...
முதலிரவில் ரீல்ஸ்… சீரழியும் இளசுகள்!!
இன்றைய இளசுகளிடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் சில நேரங்களில் விபரீதம் நிகழ்ந்து விடுகிறது. காலை எழுந்து பல் தேய்ப்பது முதல் இரவு தூக்கம் கண்ணை சொருகும் கடைசி நொடி வரை...
இளம் பெண்ணைக் கொன்று உடலை வீசிய கொடூரம்… நண்பனின் வெறிச்செயல்!!
நண்பனாக பழகி வந்தவனே, இளம்பெண் பூஜாவை பணப்பிரச்சனையில் கொலைச் செய்து, உடலை காட்டுக்குள் வீசி சென்ற கொடூரம் கர்நாடகா மாநிலத்தை அதிர செய்துள்ளது. தர்மஸ்தலா சங்கத்தின் சேவைப் பிரதிநிதியாக இருந்து வந்தவர் பூஜா....
தண்ணீர் தொட்டியில் மனைவி 2 குழந்தைகள் உடல் மீட்பு – கணவன் கைது!!
கோவை மாவட்டம் ஒண்டிபுதூரை அடுத்த நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி மற்றும் ஷிவானி என்கிற 2 பெண் குழந்தைகளும் உண்டு.
உள்ளூரில் பெயிண்டர் வேலைக்கு செல்லும்...
4 நாட்களில் திருமணம்… அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்!!
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (27). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
கச்சிராயப்பாளையம் பகுதியைச்...















