Thursday, July 2, 2026

இந்திய செய்திகள்

உடற்பயிற்சி கூடத்தில் மயங்கி விழுந்த 22 வயது பெண்… அடுத்து நேர்ந்த சோகம்!!

0
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவர் உடற்பயிற்சி கூடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் பெங்களுருவின் தாசரஹள்ளியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தவர் ஷ்ராவணி. தாவங்கேரியைச் சேர்ந்த 22 வயதான இவர், பாகல்குண்டேயில் பகுதியில்...

விமானத்திலேயே உயிரிழந்த இளம்பெண்… இந்தியா புறப்பட்ட நிலையில் சோகம்!!

0
இந்தியாவுக்கு வந்து ரொம்ப வருடங்களாயிற்று என்று ஆசையாசையாய் பெற்றோரைப் பார்ப்பதற்காக தயாராகி வந்தார் மன்ப்ரீத் கவுர். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு...

4 கோடி இன்சூரன்ஸ் பணம்… கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி!!

0
ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி, அமெரிக்காவையே அதிர செய்துள்ளார். இதற்காக அவர் சொன்ன காரணம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் லெபனான்...

தூங்க விடாமல் அழுது கொண்டே இருந்த 5 மாத குழந்தை… அடித்தே கொன்ற தந்தை!!

0
ஊட்டி அருகே 5 மாத குழந்தையை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம் (31). கூரியர் நிறுவன ஊழியரான...

மாநிலத்தில் 3வது இடம்… 497 மதிப்பெண்கள் எடுத்தும் விஜய் விழாவுக்கு அழைக்கப்படாத மாணவி கண்ணீர் மல்க புகார்!!

0
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3 வது இடம் பிடித்த மாணவியை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று மாணவி கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 28ம் தேதி தமிழகத்தில்...

பள்ளியில் தாலி கட்டிக்கொண்ட மாணவன், மாணவி… சீரழியும் இளைய தலைமுறை!!

0
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரில் வசித்து வருபவர் 16 வயது மாணவி. இவர் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் மனச்சனம்பட்டியில் வசித்து வரும்...

அண்ணன், தம்பி இரட்டையர்கள் வெட்டிக் கொலை!!

0
காளையார்கோவில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகரில் வசித்து வருபவர் ஆண்டிச்சாமி. இவரது மகன்கள் 23 வயதில் ஜெயசூர்யா, சுபாஷ் இருவரும் இரட்டையர்கள். இருவருமே பட்டதாரிகள். அதே போல் இருவரும் மஞ்சு...

ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்… மனைவி, ஒரு வயது குழந்தையுடன் விபரீத முயற்சி!!

0
புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவாட்டம் தென்னல் கிராமத்தில் வசித்து வருபவர் 30 வயது விஜயகாந்த் . இவருடைய மனைவி வாணி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் புதுச்சேரியில் வில்லியனூர் பகுதியில் வாடகைக்கு வசித்து...

எஸ்.பி அலுவலகத்தில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த போலீஸ்காரர்!!

0
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த தனது மனைவியை அனைவரின் முன்னிலையிலும் போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம்...

விரக்தியில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு விபரீத முடிவை எடுத்த இளைஞர்!!

0
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசாகூர் தாலுகாவில் உள்ள முட்கல் நகர் அருகே உள்ள கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). சந்தோஷ் தனது மூத்த சகோதரனின் மனைவியின் தங்கையை காதலித்து வந்தார்....