Thursday, July 2, 2026

இந்திய செய்திகள்

நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!!

0
புதுமாப்பிள்ளை ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ம்காவேரிப்பட்டணம் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில், மனைவியே நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவனின் கழுத்தை நெரித்து கொலைச்...

காதலிச்சவளே பொண்டாட்டி ஆனாலும் கைகூடாத சந்தோஷம்… மூன்றே மாதத்தில் கணவன் தற்கொலை!!

0
காதலிச்சவளே மனைவியாக அமைவது எல்லாம் வரம் தான். ஆனாலும் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக சதீஷூக்கு செல்லவில்லை. மனைவியின் தாயார் இந்த ஜோடியை நிம்மதியாக வாழ விடவில்லை என்று தெரிய வருகிறது. திருமணம் ஆனதில்...

நயாகராவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்திய இளைஞர்… கதறும் பெற்றோர்!!

0
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் அப்புவால் கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயது சரண்தீப் சிங். இவர் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டனில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் அப்புவால் கிராமத்தில்...

உல்லாச வாழ்க்கை… போதைப்பொருள் கடத்தலில் கோடிக்களில் சம்பாதித்த இளம்பெண்!!

0
கோடிக்கணக்கில் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்து வந்த இளம்பெண், உல்லாச வாழ்க்கையைத் தொடர தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது கேரளத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சுமார் 2 கிலோ...

செலவுக்கு பணம் இல்லை …மாமியார் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்த மருமகன்!!

0
குடிப்பதற்கு பணம் தராததால், மாமியார் தலையில் கல்லைப் போட்டு கொலைச் செய்திருக்கிறார் மருமகன். கணவனையும், குழந்தைகளையும் விட்டு விட்டு மகள் வீட்டை விட்டு கொளுந்தனாருடன் ஓடிய நிலையில், பேரக் குழந்தைகளுக்காக செலவுக்கு பணம்...

திருமணம் செய்து வைக்காத பாட்டியை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்த பேத்தி!!

0
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. இவரது மனைவி 70 வயது தனலட்சுமி இவருடைய மகன் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி புஷ்பவள்ளி. இந்த தம்பதிக்கு சிவக்குமார் என்ற மகனும்,...

தகாத உறவை கண்டித்ததால் புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை : காதலனுடன் மனைவி கைது!!

0
தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, காதலனுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளையை சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே காவேரிப்பட்டணம் பாலேகுளி பகுதியைச் சேர்ந்தவர்...

கொலை வழக்கில் சிக்கிய நடிகை… போலீஸ் கஸ்டடியில் செய்த செயலால் புதிய சர்ச்சை!!

0
கொலை வழக்கில் கைதாகி போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நடிகை பவித்ரா கவுடா அது தொடர்பான எந்த வருத்தமும் இல்லாமல் சிரித்துகொண்டே மேக்கப்புடன் வலம் வந்த காட்சி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை வீடியோவின்...

மருமகனுடன் தகாத உறவு.. கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பு!!

0
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செல்வி (45). இவருக்கு நாகவல்லி என்ற மகள் உள்ளார். செல்வி கணவர் ஆறுமுகத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார்....

வளர்ப்பு நாய் கடித்ததில் மகன் உயிரிழப்பு.. மன உளைச்சலில் தந்தை மரணம்!!

0
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே பீமலியில், வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்ததில் 23 வயதுடைய மகன் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த தந்தை, மகனின் பிரிவைத் தாங்க...