தாயின் போராட்டத்தால் 2 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது : ‘லிவ்இன்’ காதலியை கொன்று ‘செல்பி’ எடுத்த காதலன்!!
உத்தரபிரதேசத்தில் ‘லிவ்இன்’ காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து சடலத்துடன் ‘செல்பி’ எடுத்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார்...
வேறொருவருடன் நிச்சயதார்த்தம் : காதலனை மறக்க முடியாமல் கிணற்றில் குதித்த 3 இளம்பெண்கள்!!
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த இளம்பெண்ணும், தங்களையும் காதலனுடன் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்று அஞ்சிய இளம்பெண்ணின் 2 தோழிகளும்
சேர்ந்து மூன்று பேருமாக விஷம்...
காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே கல்லூரி மாணவி விபரீத முடிவு!!
காதலனுடன் வீடியோ காலில் பேசிகொண்டே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்....
நண்பரின் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற இளம்பெண் : விரட்டிச் சென்று கொன்ற கணவர்!!
ஆண் நண்பரின் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மனைவியை பட்டப்பகலில் துரத்திச் சென்று கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த...
மனைவியை கொன்று பேஸ்புக் லைவ்வில் அறிவித்த கணவன்!!
மனைவியை கொலை செய்துவிட்டு பேஸ்புக் லைவ்வில், மனைவியைக் கொலை செய்ததாக கணவன் அறிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் லைவ்வில் கொலை செய்ததை அறிவித்துவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்ற கணவன், தன்னுடைய மனைவியை கொலை...
“பத்து வருடங்களாக அனுபவித்த டார்ச்சர்” – பணம் கேட்டு துன்புறுத்திய கணவன் : 8 வயது மகன் கண்...
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளாளனூர் கிராமத்தைச் சேர்ந்த திருக்குமரன் என்பவர் ரயில்வே துறையில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் பெரியகம்மியம்பட்டு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய அறிவழகி என்பவருக்கும் கடந்த பத்து...
“வீடு எடுத்து வாழ்ந்த கள்ளக்காதல் ஜோடி” – தேடி சென்று கேள்வி கேட்ட மனைவி விஷம் குடித்து காவல்...
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூர் நடுத்தெருவை சேர்ந்த 27 வயதுடைய தங்கவேல் சாமி. இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கஸ்தூரி தேவி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும்...
காதலர்களுக்குள் தகராறு அடுத்தடுத்து இருவரும் எடுத்த விபரீத முடிவு!!
“இனி நீ எனக்கு தேவையில்லை.. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன்” என்று இளம்பெண்ணிடம் காதலன் கூறி, தன்னுடைய காதலை கைவிட்டதால்,
மன உளைச்சலில் இருந்து வந்த...
உல்லாசத்திற்கு அழைத்து அந்தரங்க உறுப்பில் ஸ்டேப்ளர் அடித்து ரசிக்கும் இளம்பெண்!!
வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்து, அவர்களது அந்தரங்க உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்து, தலைகீழாக தொங்கவிட்டு, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சித்ரவதை செய்த இளம்பெண்ணை அவரது கணவருடன் போலீசார் கைது...
காதலியுடன் உல்லாசம் இரவு முழுவதும் சாட் செய்து விட்டு, விடிந்ததும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த இளைஞன்!!
காதலியுடன் உல்லாசமாக இருந்த நிலையில், காதலி கர்ப்பமடைந்ததும், இரவு முழுவதும் வாட்ஸ்-அப்பில் சாட் செய்து விட்டு, விடிந்ததும் வேறு ஒரு பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தைச்...
















