Thursday, July 2, 2026

இந்திய செய்திகள்

கள்ளக்காதலனுடன் ஸ்டேட்டஸ் வைத்து கெத்து காட்டிய மனைவி… அவமானத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
கள்ளக்காதலனுடன் கொஞ்சும் விதமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வாட்ஸ்-அப் கணக்கிலும், சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வெளியிட்டு மனைவி கெத்து காட்டிய நிலையில், அவமானத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்,...

ஓடும் ரயிலில் இளம்பெண் உயிரைப் பணயம் வைத்து நடனம் பதறும் மக்கள்!!

0
இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் தளங்களில் லைக்ஸ்களைக் குவிக்கவும், வியூவ்களை அள்ளவும் ரீல்ஸ் மோகத்தில் உயிரைப் பணயம் வைத்து இன்றைய தலைமுறை சாகசங்களைச் செய்து வீடியோக்களாக பதிவு செய்கிறார்கள். சமூக ஊடகங்களின் தாக்கத்தால் தீண்டப்படாமல் இருப்பவர்கள் மிகக்...

இதுக்கலாமா அம்மாவையும் தம்பியும் கொலை பண்ணுவாங்க சென்னையில் நடந்த பயங்கரம்!!

0
சென்னை திருவொற்றியூர் திருநகர் 1 வது தெருவைச் சேர்ந்த பத்மா (45). அக்குபஞ்சர் மருத்துவர். இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நிதிஷ் (20) மற்றும் சஞ்சய் (14)...

9 வயது சிறுவனுக்கு ஒரே வாரத்தில் ரூ.1.7 கோடி லாபம் : எப்படி சாத்தியம்?

0
சந்திரபாபு நாயுடுவின் வெற்றியை தொடர்ந்து அவரது பங்குகள் உச்சத்தை தொட்டதால் அவரது குடும்பத்தினருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்துள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 135 தொகுதிகளில்...

மகனைக் கொன்று, அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற தாய்!!

0
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த "மனநிலை சரியில்லாத" பெண் ஒருவர் தனது நான்கு வயது மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு அடுப்பில் வைத்து எரிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆதேஷ் தேவி என்பவரின்...

நாத்தனார் மகனுடன் உல்லாசம்… இளம்பெண் கொலையில் அதிர்ச்சி!!

0
கள்ளத்தொடர்பால் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டு கொல்ல கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு திருப்பதி (18),...

கணவன், மனைவி இருவருமே தூக்கிட்டு தற்கொலை… நிர்க்கதியான 2 குழந்தைகள்!!

0
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அண்ணாமலை நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் . இவர் அதே பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி...

விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமி… மூக்குத்தி போட்டு அழகு பார்த்த பாட்டி!!

0
எத்தனை கனவு கண்டிருப்பாள் அந்த சிறுமி. எதிர்கால வாழ்க்கை குறித்த அத்தனைக் கனவுகளும் பாழாய் போனது. உயிரிழந்த சிறுமிக்கு ஆசைப்பட்டது போலவே மூக்குத்தி போட்டு பாட்டி அழகுப்பார்த்ததைக் கண்டு உறவினர்கள் கதறியழுதனர். புதுச்சேரி மாநிலத்தில்...

கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவி எடுத்த விபரீத முடிவு.. 9 மாத கைக்குழந்தையுடன் தற்கொலை!!

0
மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறு காரணமாக 9 மாத கைக்குழந்தையுடன் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மங்கை நல்லூர்...

கள்ளக்காதலனை பெண்களுடன் நெருக்கமாக பழகவிட்டு பணம் பறித்த இளம்பெண் : ஜிம்முக்குள் ஹைடெக் மோசடி!!

0
சென்னையில் பெண்களை மாய வலையில் விழவைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கள்ளக்காதல் தம்பதியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அய்யாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்...