Thursday, July 2, 2026

இந்திய செய்திகள்

உனக்கு 22, எனக்கு 21.. கல் நெஞ்சையும் கரைக்கும் காதல் தம்பதிகளின் அடுத்தடுத்த மரணம்!!

0
சேலம் அரசு மருத்துவமனையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த காதல் கணவரும் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே 22 வயதாகும் தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த...

மாமியார் பார்த்துட்டாங்க.. கிருஷ்ணகிரி பவித்ரா ஆடு மேய்க்க போனாராம்.. பக்கத்து வீட்டுக்காருடன் சேட்டை.!!

0
மாமியாரை பெட்ரோல் ஊற்றி நெருப்பையும் வைத்து கொளுத்திவிட்டார் மருமகள் பவித்ரா. என்ன காரணம்? கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ளது கரியபெருமாள் வலசை.. இங்கு வசித்து வருபவர் அலமேலு.. 48 வயதாகிறது.. இவர் அந்த பகுதியிலேயே...

என் கூட வாழறதுல என்ன பிரச்சினை… இளம் பெண்ணை குத்திக் கொன்ற 2வது கணவர்!!

0
என் கூட ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறாய் என்று இளம்பெண்ணை 2வதாக திருமணம் செய்துக் கொண்ட கணவர் வெறித்தனமாக குத்திக் கொலைச் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் மேகலா...

திருமண மேடையில் மணமகனை “பளார்” விட்ட மணமகள்!!

0
சமீபகாலமாக திருமணங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து பெரும் சர்ச்சைகளையும், உறவுக்குள் குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில்திருமண வரவேற்பு மேடையில் மணமகன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால், ஆத்திரத்தில் மணமகள்...

திருமணமான பெண்ணுடன் உல்லாசம்.. பள்ளிவளாகத்தில் சிக்கிய ஆசிரியர்.. மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் செய்த சம்பவம்!!

0
திருமணமான பெண்ணுடன் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அரசல் புரசலாக மாணவர்கள் இது பற்றி பேசிக் கொண்டிருந்தது ஊர் மக்கள் காதுகளிலும் விழுந்தது. பள்ளி மாணவர்களுக்கு நல்ல வழியில் பாடம்...

தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.. பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் வருமானம்!!

0
தெருவில் தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்பனை செய்து வரும் பெண் ஒருவர் நன்றாக சம்பாதித்து வருகிறார். இந்திய தலைநகரான டெல்லியில் சந்திரிகா தீக்சித் என்ற பெண் தள்ளுவண்டி கடை மூலம் வடா பாவ்...

திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு!!

0
தமிழக மாவட்டம் திருப்பூரில் திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்த லொறி ஓட்டுநர் மோகன் குமார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. 34...

பூச்சி மருந்து குடித்த கணவர்.. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (22). இவரும் மேகலா...

கேரளாவில் சமூக வலைதள பிரபலம் தற்கொலை : பாலியல் வன்கொடுமை செய்த நண்பர் கைது!!

0
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருக்கண்ணபுரம் உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த மாணவி ஆதித்யா நாயர்(18). இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். மாணவி ஆதித்யா நாயருக்கும், கேரளாவின் நெடுமங்காட்டை சேர்ந்த பினாய் (21)...

3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சணை கொடுமையால் பெரும் சோகம்!!

0
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு வழிக்கலாம்பாடு செம்பருத்திவிளை பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (53). இவருடைய 2-வது மகள் அர்ச்சனா (23), பிஏ பட்டதாரி. இவரும் காட்டாத்துறை சந்திரன்விளையை சேர்ந்த அபிஷ்மோன் (27) என்பவரும்...