Thursday, July 2, 2026

இந்திய செய்திகள்

ரயிலில் ஆபாச நடனம்… வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ.. கடுப்பான பயணிகள்!!

0
சமீபகாலமாக மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் பிரபலமான பொது இடங்களில் சிலர் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் வீடியோ எடுத்து பொதுமக்களை துன்புறுத்தி வருகின்றனர். இணையத்தில் பிரபலம் அடைய அவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள்...

தம்பியுடன் தகாத உறவு… மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!!

0
சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 11வது தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இவரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு...

5 வயது குழந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் தற்கொலை செய்த இளம்பெண்… வாட்ஸ் அப் மெசேஜால் பரபரப்பு!!

0
ஐந்து வயது குழந்தையை விட்டு விட்டு மற்றொரு ஆணுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தற்கொலை செய்வது தொடர்பாக தனது தோழிக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை...

நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தாய்மாமன் இறந்ததை கேட்டதும் எடுத்த விபரீத முடிவு!!

0
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வி. அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். மனநலம் குன்றியவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இவரது மகள் சுபஸ்ரீ (வயது 20). இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்...

சந்தேகத்தால் விபரீதம்… 4 மாதக் குழந்தையை அடித்தே கொலை செய்த தாய், தந்தை!!

0
சிவகங்கை நாட்டாக்குடியில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் கோவையில் டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலில் சேர்ந்த மஞ்சு என்ற 25 வயது பெண்ணை திருமணம் செய்த்...

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வந்தனா தாஸ் கொலை வழக்கு : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

0
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வந்தனா தாஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்பின் விடுதலை மனுவை கொல்லம் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிஎன் வினோத் நிராகரித்து தள்ளுபடி செய்தார். கொலை,...

அண்ணனை வெட்டிக் கொலை செய்து குப்பைமேட்டில் புதைத்த தம்பி!!

0
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சாவடியூர் கிராமத்தில் வசித்து வருபவர் 38 வயது கூலித்தொழிலாளி மோகன். இவருடைய தம்பி ரகு (35). லாரி டிரைவர். மோகனுக்கு திருமணம் ஆகாத நிலையில், தம்பி...

4 வயது சிறுவன் அடித்து கொலை கள்ளக்காதலால் விபரீதம்!!

0
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர் 28 வயது பார்த்தசாரதி. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் இவருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் வசித்து...

மனைவியை பலருக்கு திருமணம் செய்து வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கணவன்!!

0
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பானூத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29). இவர் காற்றாலை மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் காரணமாக ராதாகிருஷ்ணனை அவரது மனைவி...

குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை : நடந்தது என்ன?

0
சேலத்தை அடுத்த நில வாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. கட்டட மேஸ்திரி. இவரின் மனைவி ரோஷினி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் நிதர்சன் என்ற ஆண்...