பெண்ணாக நடித்து ஏமாற்றிய ஆண்.. திருமணமான 12 நாளில் கண்டுபிடித்த இளைஞர்!!
சமீபத்தில் திருமணமான இந்தோனேசிய ஆண் ஒருவர், தனது மனைவி பெண் வேடமிட்ட ஆண் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 26 வயதான கணவருக்கு திருமணமான 12 நாட்களுக்குப் பிறகுதான் தனது மனைவி ஆதிண்டா கன்சா...
என் கர்ப்பத்துக்கு காரணம் எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டர் தான்… பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம்!!
அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு பள்ளி மாணவியை...
வாய் கூசும் அளவுக்கு டபுள் மீனிங்.. ஆபாச ஆங்கரால் பெண் தற்கொலை முயற்சி : VJ ஸ்வேதாவை வீடு...
இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வீரா டாக் டபுள் எக்ஸ் சேனல் உரிமையாளர், ஒளிப்பாதிவாளர் மற்றும் பேட்டி எடுத்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆளாளுக்கு ஒரு யூடியூப்...
பணத்திற்காக மனைவியை மற்றொருவருக்கு திருமணம் செய்துவைத்து மோசடி : முதலிரவு முடிந்ததும் ஷாக் கொடுத்த புதுமணப்பெண்!!
பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு தனது மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்த ஆசாமி, திருமணம் முடிந்த மறு நாளே புதுமணப்பெண், நகை, பணத்துடன் மாயமான சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி...
ஆற்றில் தவறி விழுந்த பெண் 10 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர் தப்பிய அதிசயம்…!!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கல்லடா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கல்லாடா ஆற்றில் தவறி விழுந்து 10...
இந்திய மாணவி கார் மோதி பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்!!
தெலுங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் யாதகரிபள்ளே கிராமத்தில் வசித்து வருபவர் கோடீசுவர ராவ். இவரது மனைவி பாலாமணி. இவர்களுடைய மகள் குந்திப்பள்ளி சவுமியா (25). இவருடைய தந்தை முன்னாள் சிஆர்பிஎப் படை...
காதல் வலையில் சிக்க வைத்து பெண்களை நாசமாக்கிய கொடூரன்.. தாய் உதவியுடன் அரங்கேறிய கொடூரம்!!
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கர்வாரில் உள்ள ஷிராசி பகுதியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்கிற அர்ஜுன். இளம் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை நெருக்கமாக...
வாங்க பழகலாம்.. ஆசையாய் கூப்பிட்டு தொழிலதிபரை கிட்னா செய்த சோனியா.. தட்டி தூக்கிய போலீஸ்!!
சென்னை ராயப்பேட்டை பக்சி அலி தெருவை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன் (32). பர்மா பஜாரில் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வரும் இளம் தொழிலதிபர். வெளிநாட்டில் இருந்து மொத்தமாக எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு...
மடிக்கணினி சார்ஜ் செய்யும்போது நேர்ந்த விபரீதம்.. பயிற்சி பெண் மருத்துவர் பரிதாப மரணம்!!
தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பயிற்சி பெண் மருத்துவர், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாமக்கல்லின் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரணிதா (32). இவர் கோவையில் உள்ள...
ஆண்டுக்கு ரூ.84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு சலவை தொழிலில் ஈடுபடும் இளைஞன்!!
பீகாரைச் சேர்ந்த IIT பட்டதாரி ஒருவர், ஆண்டுக்கு ரூ 84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு, தற்போது தமது மனைவியுடன் இணைந்து ரூ 170 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பீகாரைச் சேர்ந்தவர் அனுரப்...
















