Friday, July 3, 2026

இந்திய செய்திகள்

14 வயது தம்பியை செல்போன் தராததால் கொலை செய்த அண்ணன்!!

0
ஆந்திர மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர், தனது தம்பியை சுத்தியால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்தவர் சிவகுமார் (18). இவரது 14 வயது சகோதரர் பிரானேஷ் 7ஆம்...

4 மாதங்களில் 430 கொலைகள்… கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!!

0
கர்நாடகாவில் கடந்த நான்கு மாதங்களில் 430 கொலைகளும், 1262 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகா முழுவதுமே சமீபமாக பெண்களுக்கு...

மனைவி கழுத்தை நெரித்து செல்பி எடுத்த கணவன் : அடுத்து நடந்த விபரீதம்!!

0
உத்தரபிரதேச மாநிலம் இடாக்கைச் சேர்ந்த தம்பதியர் காஜியாபாத்தில் வசித்து வந்தனர். இவரது கணவர் அங்குள்ள லோனி என்ற இடத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள...

கடன் தொல்லை மனைவி, மகனுடன் விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை!!

0
கம்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த நிலையில் காருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம்மெட்டு சாலை அருகே மங்கத்தான் ஓடை செல்கிறது....

தெருவில் கிடந்த விலையுயர்ந்த வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவனை கௌரவித்த துபாய் அரசு!!

0
துபாய் வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொடுத்த இந்திய சிறுவனுக்கு துபாய் பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளனர். துபாய் காவல் துறையானது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்கவும் 'ஸ்மார்ட் காவல்நிலையம்’...

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை குத்தி கொலை… பதுங்கி இருந்த இளைஞர் அதிரடியாக கைது!!

0
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள பெண்டிகிரியை சேர்ந்த அஞ்சலி என்பவரை விஷ்வா என்ற கிரீஷ் நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய மறுத்தால்...

காதலனை ஸ்குரூ டிரைவரால் சராமாரியாக குத்திய காதலனின் சகோதரர்!!

0
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் இளைஞர் 22 வயது இப்ராஹிம் ஹவுஸ் . இவர் அதே பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விஷயம்...

கள்ளத்தொடர்பில் இரண்டாவது மனைவி.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொடூர கொலை… கணவர் வெறிச்செயல்!!

0
கடலூர் முத்துநகர் அருகே சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் இந்துமதியின் தங்கை சூர்யாவை...

ஹோட்டலில் பெண்ணைக் கொன்று சடலத்தை பையில் அடைத்து தப்ப முயன்ற நபர்!!

0
இமாச்சல பிரதேச மாநிலம், மணாலியில் ஹோட்டல் ஒன்றில், பெண்ணைக் கொன்று பையில் சடலத்தை திணித்துக்கொண்டு, தப்ப முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். ஹரியாணாவைச் சேர்ந்த வினோத் என்ற நபரும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த...

எப்போ கல்யாணம் என தொடர்ந்து கேட்டு டார்ச்சர் செய்த காதலி… மனமுடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு!!

0
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் தஹிவாடியை சேர்ந்தவர் பாபு காலே (18). 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த...