Friday, July 3, 2026

இந்திய செய்திகள்

கணவர் கொடுத்த திருமணநாள் பரிசுத்தொகையில் வாங்கிய லாட்டரி… கோடீஸ்வரரான மனைவி!!

0
திருமண நாளில் கணவர் கொடுத்த பணத்தில் மனைவி வாங்கிய லொட்டரிக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது. இந்திய மாநிலமான பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பயல் என்பவர் தனது கணவர் கொடுத்த பரிசுத்தொகையின் மூலம் வாங்கிய லொட்டரியால்...

14 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற தம்பதியினர்… ஒன்றாக சேர்த்து வைத்த நீதிமன்றம்!!

0
கேரளாவில் 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியரை, குடும்ப நல நீதிமன்றம் ஒன்றாக சேர்த்து வைத்துள்ளது. விவாகரத்து பெற்ற தம்பதியினர் இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை...

விபத்தில் இறந்த நடிகை.. உயிரை மாய்த்துக்கொண்ட சக நடிகர்… உலா வரும் வதந்திகள்!!

0
தெலுங்கு நடிகை ஒருவர் கடந்த வாரம் விபத்தொன்றில் பலியான நிலையில், அவரது சக நடிகர் ஒருவர், தனது உயிரை தானே மாய்த்துக்கொண்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது, மே மாதம்...

பெண் போலீஸ் தற்கொலை செய்த சோகம்!!

0
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஞ்சலி. இவர் 2017ல் கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அஞ்சலி, கணவர் செல்வகுமாருடன் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள...

மெட்ரோவில் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்… வைரல் வீடியோ!!

0
மெட்ரோ ரயில் பயணங்களில் தொடர் புகார்கள், சர்ச்சையான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை பொதுமக்கள் பெரும்பாலும் மெட்ரோ ரயில்களையே நம்பியுள்ள்னார். இந்நிலையில் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது....

மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?- மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!!

0
குடும்பத் தகராறில் கூலிப்படை வைத்து மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தாமரை நகர் பகுதியை...

மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்பு… கொன்று எரிக்கப்பட்டாரா?

0
புதுக்கோட்டை: விராலிமலை அருகே மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் கொன்று எரித்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டியை சேர்ந்தவர்...

சென்னையில் மகள் மூலம் வீட்டிற்கு வரவழைத்து பணத்தாசையை தூண்டி பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல பெண்...

0
சிறுமிகளுடன் இருந்த 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது, விமானம் மூலம் ஐதராபாத் அழைத்து சென்றதும் விசாரணையில் அம்பலம் மகள் மூலம் சக மாணவிகளை வீட்டிற்கு அழைத்து பணத்தாசையை தூண்டி பாலியல் தொழிலில்...

ஒன்லைனில் மலர்ந்த காதல்… தென்கொரிய இளைஞரை திருமணம் செய்த தமிழ்ப்பெண்!!

0
தமிழக மாவட்டம் கரூரைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தென்கொரிய இளைஞரை காதலித்து திருமணம் செய்தார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் விஜயலட்சுமி. இவருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த மின்ஜுன் கிம் (28) என்ற...

மதுபோதையில் கொடுமைப்படுத்திய கணவன்… அம்மா,அப்பாவுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற மனைவி!!

0
தமிழக மாவட்டம் திருப்பூரில் மதுபோதையில் கொடுமைப்படுத்திய கணவரை, அவரது மனைவி தாய், தந்தையுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் எஸ்.வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (30). இவரது மனைவி திவ்யா கடந்த...