கை, கால்களை கட்டி வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் போக்சோவில் கைது!!
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 63 வயது முதியவர், தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (மே 14) வழக்கம்போல் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில்,...
அவங்களைக் கொலை செய்யணும் என்ற எண்ணமே இல்லை ஸார்.. ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!!
பெங்களூருவில் வீட்டின் உரிமையாளரை கொலை செய்து தங்கநகையைத் திருடிய ரீல்ஸ் மோனிகா, போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36)....
வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதாக மனைவியை வீடியோ காலில் மிரட்டிய ஜிம் பயிற்சியாளர், கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம், தாசரஹள்ளியைச் சேர்ந்தவர் அமித் குமார்(28). இவர்...
பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த ஏடாகூடம்.. பெண் ஊழியரை ஆபாச புகைப்படம் எடுத்த பில் கலெக்டர்!!
அலுவலக பெண் ஊழியரை மிரட்டி அந்தரங்க புகைப்படம் எடுத்ததாக பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹாசன் மக்களவை தொகுதி ஜேடிஎஸ் எம்.பி பிரஜ்வல்...
காதல் கணவரை கழுத்திலேயே மிதித்து அடித்தே கொன்ற.. மனைவி நாடகத்தால் மிரண்ட போலீஸ்!!
தேனி மாவட்டம் போடி அருகே காதல் கணவரை, மனைவி அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்போனை விற்று மதுகுடித்ததால் ஆத்திரத்தில் கணவரை கொன்ற மனைவி நாடகமாடிய நிலையில், போலீஸ்...
பேருந்தில் பயணித்த இளம்பெண் திடீர் உயிரிழப்பு.. அதிர்ந்துபோன பயணிகள்!!
தமிழக மாவட்ட கோவையில் இளம்பெண்ணொருவர் பேருந்தில் பயணித்தபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மகாலட்சுமி (23). விடுதியில் தங்கி படித்து வந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதற்காக...
ஓடும் பைக்கில் பெட்ரோல் ஊற்றி காதலன் எரித்து கொலை… காதலி கவலைக்கிடம்!!
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ். இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் 3 ம் ஆண்டு படித்து வந்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில்...
மருத்துவமனையில் உயிருக்கு போராடிய கணவன்… கடைசி சந்திப்பை இழந்த மனைவி… விமானம் ரத்தானதால் சோகம்!!
தனியார் விமானம் தனது பயண சேவையை திடீரென ரத்து செய்ததில், மஸ்கட்டில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த கணவனை காப்பாற்றும் வாய்ப்பை அவரது மனைவி இழந்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்ரிதா (24)....
நான் வேற ஒருத்தர லவ் பண்றேன்… இன்ஸ்டா காதலனுக்கு ஆப்பு வைத்த காதலி.. காதலன் எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ள கொடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (23). இவர் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு, பாலாஜி இன்ஸ்டாகிராமில்...
ஒருதலைக் காதலால் பயங்கரம்.. வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!!
ஹூப்ளியில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி நேஹா கொலை செய்யப்பட்ட்தைப் போல, இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சனா ஹிரேமாதாவின்...
















