Friday, July 3, 2026

இந்திய செய்திகள்

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்!!

0
காதலனுக்கு வாகனம் வாங்குவதற்காக வீட்டின் உரிமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்து 36 கிராம் தங்கநகையைக் கொள்ளையடித்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு...

பச்சிளங்குழந்தையை சாலையில் வீசிய கல்நெஞ்சு தாய்… தாயாக மாறி காப்பாற்றிய திருநங்கை!!

0
சமீபகாலமாக பல தம்பதியினரும் குழந்தை பிறக்காமல் மருத்துவமனைகளிலும், கோயில்களிலும் சிகிச்சைக்காகவும், வேண்டுதலுக்காகவும் செல்வதை பார்க்கிறோம். அதேசூழலில், சிலர் பிறந்த பச்சிளங்குழந்தையை பரிதாபமாக பெற்றோர்கள் கைவிடும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. பூமியில் இருக்கும் பல லட்ச...

குடியால் வந்த வினை.. உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி.. சோகத்தில் கணவனும் தற்கொலை!!

0
நெல்லையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் - மனைவி இருவரும் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெருவை சேர்ந்தவர்...

கள்ளக்காதலியுடன் உல்லாசம் : சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த கணவன் கொடூர கொலை!!

0
திருப்பத்தூர் மாவட்டத்தில் நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை வெட்டி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ்(வயது 32)....

கடன் சுமையால் விபரீதம்… மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து கணவன், மனைவியும் தற்கொலை!!

0
சென்னை மணலி அடுத்த பெரிய சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் மணலியில் சிறு தானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லோகேஸ்வரி (35). இவர்களது மகள் காவியா...

லாட்ஜில் உல்லாசம்… சிக்கிய 11ஆம் வகுப்பு மாணவர்கள்.. ஓனர் மீது பாய்ந்தது வழக்கு!!

0
கன்னியாகுமரி நாகர்கோவிலில் லாட்ஜில் பள்ளி மாணவியை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு அறைகள் வழங்கிய லாட்ஜ் மேலாளர் மீதும் வழக்கு...

20 நாள்களில் 2 பெண்களுடன் திருமணம்… வசமாக சிக்கிய 19 வயது இளைஞர்!!

0
பீகாரில் 19 வயது இளைஞர் 20 நாள்களுக்குள் இரண்டு பேரை திருமணம் செய்தது குறித்து முதல் மனைவி போலீஸில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம், அக்சரா கிராமத்தில்...

தாயை பலாத்காரம் செய்து, என்னை நிர்வாணப்படுத்தினார்… இளம்பெண் கண்ணீர் மல்க புகார்!!

0
ஹசன் எம்பி- பிரஜ்வல் ரேவண்ணா, தனது தாயை பலாத்காரம் செய்து, வீடியோ காலில் தன் ஆடைகளை களையுமாறு மிரட்டியதாக மேலும் ஒரு இளம்பெண் போலீஸில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். கர்நாடகா மாநிலம், ஹசன்...

வெப்பம் தாங்காமல் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பிணமாக மீட்பு!!

0
கரூர் மாவட்டம், ஆண்டான்கோவில் ஊராட்சி என்.புதூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம்...

அம்மாவும் மகனும் 10 ம் வகுப்பில் ஒன்றாக படித்து தேர்ச்சி.. சுவாரஸ்ய சம்பவம்!!

0
தாயும், மகனும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. தாயும், மகனும் தேர்ச்சி தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த தாயும் மகனும் 10...