குழந்தையின்மை சண்டையால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!!
தமிழக மாவட்டம் வேலூரில் பெண்ணொருவர் குழந்தையின்மையால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் கொசவன்புதூரைச் சேர்ந்தவர் லிஷா (33). இவரது கணவர் பிரதீப் (40)...
லண்டனில் இளம் மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளியினர் கூறியுள்ள காரணம்!!
லண்டனில் தன் இளம் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், பழியை தன் மனைவி மீதே போட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா...
இந்த கை இருந்தா தானே வீடியோ கால் பேசுவ? கள்ளக்காதலனுடன் வீடியோ கால்.. மனைவியின் கை துண்டிப்பு!!!
குடியாத்தம் அருகே இரவு நேரத்தில் கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி...
நடு வீதியில் கணவன் மனைவி இருவரும் உடல் நசுங்கி பலியான சோகம்!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் வசித்து வருபவர் சுமை தூக்கும் தொழிலாளி முனியப்பன் . 36 வயதான இவருடைய மனைவி வாசலா . இருவரும் வீட்டுக்கு அருகே உள்ள பைபாஸ் சாலையை...
காதலித்து திருமணம் புதுமணப்பெண் மர்ம மரணம்… கதறும் பெற்றோர்!!
ஈரோடு அருகே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண் இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால், மரணத்தில் சந்தேகமடைந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார்...
காதலியுடன் உல்லாசம்… கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேம்ராஜ் (26). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜுக்கும், ஏற்கனவே...
தகாத உறவின் மூலம் குழந்தை… மனைவியை கத்தியால் கொலை செய்த கணவன்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளி மலை எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னமுத்து. இவரது மனைவி சீதா. தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். போச்சம்பள்ளி அருகே உள்ள...
முதியவரை கொலை செய்து தீவைத்து எரித்த கொடூரம்… கள்ளக்காதலனிடம் நகையை திரும்ப கேட்டதால் விபரீதம்!!
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (72). விவசாயி இவரது முதல் மனைவி சாமியாத்தாள். குழந்தை இல்லாததால் அவரை விவாகரத்து செய்த பழனிசாமி கடந்த 25 ஆண்டுகளுக்கு...
தீ விபத்தின் போது கயிற்றை கொடுத்து 50 பேரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன்!!
நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த...
8 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த மையால் ஓட்டு போட முடியாமல் தவிக்கும் கேரள பெண்!!
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வைத்த மை அழியாததால் கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் 2024 பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம்...
















