`நாம் வாழ்வது பாகிஸ்தானா… ஆஃப்கானிஸ்தானா?’ – கன்னட நடிகை : நடந்தது என்ன?
பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா என்பவர், பெங்களூருவில் கன்னட மொழியில் பேசிய தன்னுடைய கணவரை உள்ளூர் கன்னடவாசிகள் பலர் துன்புறுத்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு `நாம் வாழ்வது பாகிஸ்தானா.
ஆஃப்கானிஸ்தானா என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். இதுகுறித்து...
ரூ.6600 கோடி Bitcoin மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, அவர் கணவரின் ரூ.97 கோடி சொத்துகள் பறிமுதல்!!
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது பணமோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. 2017-ம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம்...
உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்… யார் அவர்?
‘டைம்’ இதழின் உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் கோயம்புத்தூர் பெண் இடம்பிடித்துள்ளார்.
‘டைம்’ இதழ் 2024 -ம் ஆண்டுக்கான உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த...
5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை… மாமியார் சித்ரவதை தாங்காமல் தூக்கில் தொங்கிய இளம்பெண்!!
திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுகாவில்...
கல்லூரி கேன்டீனில் மாணவி குத்திக்கொலை.. காதலிக்க மறுத்ததால் மாணவர் வெறிச்செயல்!!
காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லூரி வளாகத்திற்குள் மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் ஹூப்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள சவடத்தி தாலுகாவில் உள்ள முனவல்லியைச் சேர்ந்தவர் ஃபயாஸ்....
ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் இரட்டைக் குழந்தைகள் பலி.. கதறித் துடிக்கும் பெற்றோர்!!
ஐஸ்க்ரீம்னா பிடிக்காதவங்க யாருமே இல்ல. சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அதிலும் கொளுத்தும் வெயிலில் ஐஸ்க்ரீம் உருக உருக வழியாமல் சாப்பிடும் ருசியே தனி தான்.
ஆனால் உணவே விஷமாகி வரும் இந்த...
அக்காவை அடித்து வீட்டிற்கு அனுப்பிய மாமா.. குடிபோதையில் அடித்தே கொன்ற மைத்துனன்!!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வடமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயபிரகாஷ் (40). இவருக்கு சியாமளா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜெயபிரகாஷ் சரிவர வேலைக்குச் செல்லாமல், மனைவியிடம்...
4 பேர் வெட்டிக் கொலை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!
கர்நாடகாவில் பேரூராட்சி துணைத்தலைவர் மகன் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டத்தில் தசரா ஓனியைச் சேர்ந்தவர் சுனந்தா பகாலே. இவர் நகரசபை துணைத்...
திருமணமான பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… முன்னாள் காதலனின் வெறிச்செயல்!!
திருமணமான பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியதில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவரது முன்னாள் காதலனை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ராஜீவ்காந்தி நகரைச்...
சக ஆசிரியை மீது பாய்ந்து கடித்த தலைமை ஆசிரியை.. பணி நேரத்து அலங்காரத்தை வீடியோ எடுத்ததில் விபரீதம்!!
வகுப்புக்கு செல்லாது ஃபேஷியல் மேற்கொண்ட தலைமை ஆசிரியையை தட்டிக்கேட்ட சக ஆசிரியை, பரிசாக கையில் ‘கடி’பட்டார்.
உத்தரபிரதேசத்தின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வகுப்புக்கு செல்லாது, ஃபேஷியல் அழகு அலங்காரத்தில் மும்முரமாக இருந்த தலைமை ஆசிரியையை, சக...
















