கோடிக்கணக்கில் மோசடி… மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!!
மோன்சன் மவுங்கல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பழங்கால விற்பனையாளர். பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, செப்டம்பர் 2021ல் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித்...
கள்ளக்காதலை கைவிட்ட ஆத்திரம்… நடுரோட்டில் இளம்பெண்ணை எரித்த காதலன்!!
கள்ளக்காதலை திடீரென கைவிட்ட ஆத்திரத்தில், நடுரோட்டில் இளம்பெண்ணைக் காதலன் கத்தியால் குத்தி கொலைச் செய்து, எரித்துக் கொன்ற கொடூர செயல் கடவுளின் தேசமான கேரளத்தில் அரங்கேறியுள்ளது அதிர வைத்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்...
கல்லூரி மாணவி விபத்தில் மரணம்… தகவல் அறிந்து தாயும் தூக்கிட்டு தற்கொலை!!
கேரள மாநிலம் கொத்தமங்கலத்தில், சாலை விபத்தில் மகள் உயிரிழந்த செய்தி அறிந்து மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் ஆலுவா யுசி கல்லூரி எம்பிஏ படித்து வந்த மாணவி சினேகா...
குளத்தில் மூழ்கிய அண்ணன்… காப்பாற்ற சென்ற தம்பியும் பலியான சோகம்!!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள். இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த...
ஆண் குழந்தை பிரசவித்த மறுநாளே தாய் பலியான சோகம்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆனேகல் பகுதியைச் சேர்ந்தவர் நாராயனப்பா. இவரது மனைவி முனி லக்ஷ்மியம்மா. இவர்களுடைய மகள் கவிதா (24).
இவருக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜிகினி அருகே உள்ள...
10 நாட்களில் திருமணம்… மணப்பெண்னுக்கு எமனாக வந்த டிராக்டர்!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சே.பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 21 வயது காயத்ரி. இன்னும் 10 நாட்களில் காயத்ரிக்கு திருமணம். இதனையடுத்து தனது வருங்கால கணவருடன் இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தார்....
“அவளை டார்ச்சர் செய்தான்.. கொன்று விட்டேன்..” பெண் சகவாசத்தால் சக தொழிலாளி அடித்து கொலை..!!
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெண் சகவாச விவகாரத்தில் தொழிலாளி ஒருவரை சக தொழிலாளி அடித்தே கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை...
மனைவி உயிரோடு எரித்துக் கொலை.. தீயில் கருகி கணவரும் பலி!!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியி நெசவாளர் காலனியில், குடும்ப தகராறில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்த கணவரும், தீயில் கருகி உயிரிழந்தார்.
இவர்கள் இருவரையும்...
கணவர் இறந்த சோகம்… மகளை கொன்று விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!
பவானியில் தனியார் விடுதியில் 3 வயது மகளை கொன்றுவிட்டு பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் சோந்தவ்...
கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்.. பதறிய மருத்துவர்கள்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சித்ரா (35). இந்நிலையில் இவர் சம்பவத்தன்று இவர் வீட்டின் முன் நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக்...
















