Saturday, July 4, 2026

இந்திய செய்திகள்

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!!

0
கடன் தொல்லை காரணமாக உணவக உரிமையாளர் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது...

காதலுக்கு வயசில்லை… இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணை மணந்த 80 வயது முதியவர்!!

0
2கே கிட்ஸ் இன்னமும் திருமணமாகவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க, இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணைக் கரம் பிடித்திருக்கிறார் 80 வயது முதியவர் ஒருவர். படித்தவர், சாமானியர், நகர்ப்புறம், கிராமம், ஏழை, பணக்காரர்,...

கட்டாயப்படுத்தி திருமணம்… என்னுடைய சாவுக்கு இவங்கதான் காரணம்! கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை!!

0
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாவாடை மகன் ராதாகிருஷ்ணன் (27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்ததாக 5 நபர்களின் பெயர்களைக்...

20 பவுண் தங்கத்தில் திருமண ஆடை, புர்ஜ் கலிஃபாவில் திருமணம் செய்த அந்த இந்திய ஜோடி யார் தெரியுமா?

0
இந்திய ஜோடி ஒன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் பல கோடிகள் செலவழித்து திருமணத்தை செய்துள்ளனர். இந்தியாவிலும் சரி பல நாடுகளிலும் சரி பலரும் பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொள்வது வழக்கம். அரண்மனைகள் முதல் ஆடம்பரமான...

Uber Auto -வில் ரூ.62 -க்கு பதில் ரூ.7.66 கோடி… இளைஞருக்கு காட்டிய பெருந்தொகை!!

0
Uber ஆட்டோவில் புக் செய்த இளைஞர் ஒருவருக்கு ரூ.62 கட்டணத்திற்கு பதில் ரூ.7.66 கோடி என்று பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைநகர் டெல்லி, நொய்டாவைச் சேர்ந்த இளைஞர் தீபக் தெங்குரியா....

`என் கணவனைக் கொல்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்… வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த இளம்பெண்!!

0
திருமணமான ஐந்து மாதங்களில் கணவனைக் கொலைசெய்ய ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும் என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்த பெண், கைதுசெய்யப்பட்டார். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இருவரும் பிரிந்து செல்வது வழக்கம். ஆனால்...

விபத்தில் உயிரிழந்த காதலன்… சோகம் தாங்காமல் காதலி தூக்கிட்டு தற்கொலை!!

0
சாலை விபத்தில் தனது காதலன் இறந்த செய்தி கேள்வியுற்று, சோகத்தில் இருந்து வந்த காதலி, காதலனின் பிரிவைத் தாங்க முடியாது, தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்...

அடுத்தடுத்து சோகம்.. மருமகள் தூக்கிட்டு தற்கொலை.. துக்கம் தாங்காமல் மாமியார் எடுத்த விபரீத முடிவு!!

0
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா நெடுஞ்சேரி புதர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ரஞ்சிதா (வயது 21) இவருக்கும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை...

அதிர்ச்சி.. 8 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் பிணமாக மீட்பு!!

0
கோவையில் 8 வயது சிறுமி, தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரன் என்பவர், கோவை மாவட்டம் பச்சாபாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். தனியார் நிறுவனம்...

தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற சிறுமி… தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!!

0
கோவையில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 8 வயது சிறுமி வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் செண்பகவல்லி-வீரன்...