Saturday, July 4, 2026

இந்திய செய்திகள்

திருமணத்துக்கு ஒத்துக்கல… 25 முறை இளம்பெண்ணை கத்தியால் கொலை… டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு எடியூரில் வசித்து வருபவர் கிரீஷ் என்ற ரியான் கான். 35 வயதாகும் இவர் பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு கணவரை இழந்த 42...

மருத்துவமனையில் தந்தையைப் பார்க்க சென்ற இளம்பெண்… காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தி படுகொலை!!

0
கேரள மாநிலத்தில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய தந்தையைக் காண சென்ற இளம்பெண், காதல் தகராறில் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்...

இளம்பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!!

0
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் ஃபெலீஸ் நசீர் (31). கோழிக்கோடு ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் கேஇ ஃபெலிஸ் நசீர்...

கள்ளக்காதலிக்கு 2 பேர் அடிதடி… சராமாரியாக குத்தியதில் ஒருவர் பலி!!

0
தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையத்தில் வசித்து வருபவர் 31 வயதான நந்தினி. நந்தினியின் கணவர் இறந்துவிட்ட நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். திடீரென நந்தினியின் வீட்டில் ஒரு இளைஞரின் அலறல் சத்தம்...

திருமணமான பெண்ணோடு காதல்… காதலியை கொலை செய்து போலீசில் சரணடைந்த காதலன்!!

0
பெங்களூருவில் தனது காதலியை பட்டப்பகலில் பொதுவெளியில் குத்தி கொலை செய்திருக்கிறார் கார் டிரைவர். கொலை செய்ததும் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்து வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். பெங்களூருவில் கால் டாக்சி ஓட்டுநராக இருக்கிறார் 35 வயதான...

கள்ளக்காதலால் கொடூரம். ஒன்றரை வயது குழந்தை சுவற்றில் மோதி, காலால் மிதித்து கொலை!!

0
திருப்பூர் மாவட்டத்தில் லிவிங் டுகெதரில் வசித்து வந்த காதலர்கள் ஆரோக்கியசாமி பிரியா. இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்த நிலையில் மார்ச் 28ம் தேதி பிரியாவின் 16 மாத ஆண் குழந்தை தருண், வீட்டு குளியலறையில்...

மனைவி, மகன், மகளை கொலை செய்து உடல்களுடன் 3 நாட்கள் உறங்கிய கணவர்!!

0
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தின் ரத்தன்பூர் கிராமத்தில் வசித்துவருபவர் ராம் லகன் கவுதம். இவர் மார்ச் 15ம் தேதி தனது மனைவி ஜோதி, 6 வயது மகள் பயல் , 3 வயது...

காதலன் சாலை விபத்தில் பலி.. பிரிவை தாங்காத காதலி தூக்கிட்டு தற்கொலை!!

0
கோவை பெரியநாயக்கன்பாளையம் பூங்கா நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருடைய மகள் தர்ஷினி வயது 21 இவர் நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ] அதே நிறுவனத்தில் சோமனூர்...

குழந்தை இல்லாத காரணத்தால் தினமும் சண்டை.. மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
குழந்தை இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணின் கணவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்...

பள்ளிக்கு போக சொன்னதால் மனமுடைந்த மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் தாயும் தற்கொலை!!

0
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி அம்மாபட்டியில் வசித்து வருபவர்கள் பாலமுருகன்-பாப்புக்குட்டி (வயது 41), தம்பதி. தம்பதிக்கு ஐஸ்வர்யா (17), இந்துமதி (13) என்ற இரு மகள்களும், அருண்குமார் (10) என்ற மகனும்...