மது போதையில் வந்த ஆசிரியரை செருப்பால் அடித்து ஓடவிட்ட மாணவர்கள் : வைரலாகும் காணொளி!!
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியரை மாணவர்கள், செருப்பை வீசி விரட்டியடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர்...
டாக்டர் அபிராமி திடீர் தற்கொலை.. கல்யாணமான சில மாதங்களிலேயே அதிர்ச்சி.. உருக்கமான கடிதம் சிக்கியது!!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி செயின்ட் டாக்டர் அபிராமி திடீரென தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை...
மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி!!
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், பிரம்மவார் தாலுக்காவில் ஹோசலா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷா (21), பிரசாந்த் பூஜாரி (30) ஆகியோர் நேற்று மீன் பிடிக்க சென்றனர்.
இருவரும் நாகரமாதாவில் உள்ள...
சூட்கேஸ் கொலை விவகாரத்தில் வெளிவந்த உண்மை.. கள்ளக்காதல் மோகத்தால் நேர்ந்த பயங்கரம்!!
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20ம் தேதி சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்...
’குழந்தையிடம் ரொம்ப பாசம் காட்றாரு’.. 1 மாத ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்!!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (25). இவருக்கும் சத்யா (22) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 8...
திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (30). இவர் அம்பத்தூர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (25) என்ற...
IPL சூதாட்டத்தில் ரூ.1 கோடியை இழந்த நபர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!
இந்தியாவில் IPL போட்டிகள் தொடங்கி சூடு பிடித்துள்ள நிலையில், சூதாட்டத்தில் ரூ 1 கோடியை இழந்த நபரின் மனைவி கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பொறியியல் பட்டதாரியான...
திருவிழா கூட்டத்தில் தவறி விழுந்த குழந்தை… தேர் சக்கரம் ஏறியதால் நேர்ந்த சோகம்!!
கேரள மாநிலம், கொல்லம் அருகே சமயவிளக்கு திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 5 வயது பெண் குழந்தை தேர் சக்கரத்தில் சிக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில்...
ஃபாரினில் மலர்ந்த கள்ளக்காதல்.. சூட்கேசில் அடைத்து இளம்பெண் கொலை.. வெளியான பரபரப்பு தகவல்!!
கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசி சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20ம் தேதி சூட்கேசில்...
தாயும் இல்லை.. தந்தையும் இல்லை.. சிறுமியை வேட்டையாடிய வளர்ப்பு தந்தை.. பாய்ந்தது போக்சோ!!
தாய், தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரியப்பாவை மதுரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையில் தாயையும், தந்தையையும் இழந்த சிறுமியை வளர்ப்பதாக கூறி பெரியப்பாவே வேட்டையாடி...
















