ஆசனவாயில் காற்று அடித்து விளையாடியதால் விபரீதம்.. வயிறு வீங்கி பரிதாபமாக பலியான இளைஞர்!!
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகேஷ், 28. பெங்களூரில் வசிக்கும் இவர் டெலிவரி ஏஜென்டாக வேலை பார்த்து வருகிறார்.
யோகேஷ் தனது இரு சக்கர வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக பெங்களூருவில் உள்ள சம்பிகேஹள்ளி...
தாங்க முடியாத பாலியல் தொல்லை.. மனமுடைந்து கட்டிடத்தில் இருந்து குதித்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சைதன்யா கல்லூரியில் விசாகா என்ற மாணவி பிடெக் படித்து வருகிறார். இவர் அங்குள்ள ரூபாஸ்ரீ மேடா பகுதியை சேர்ந்தவர்.
இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து...
‘என்னை விட குழந்தைகிட்ட பாசமா இருக்காரு…’ பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்!!
என்னை விட குழந்தைகிட்ட அதிக பாசமாக இருக்காரு. குழந்தைப் பிறந்ததுக்கப்புறமா என்கிட்ட பாசமாகவே இல்லை. என்று 1 மாத குழந்தையைக் கொடூரமாக கொன்று அதிர வைத்திருக்கிறார் சத்யா. திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த...
மர்ம மரணத்தை முடித்து வைத்து வைத்த செல்ஃபி வீடியோ.. அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!
மகாராஷ்டிராவின் கல்யாணில் நடந்த சம்பவத்தில், ஜாதவ் என்பவர் ரயிலில் சென்ற பயணி ஜாஹித் ஜைதி போனை பறிக்க முயன்றபோது அவர் தனது போனில் செல்ஃபி வீடியோ எடுத்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்...
ஒரே இரவில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்.. லாட்ரியில் அடித்தது பேரதிர்ஷ்டம்!!
கேரள லொட்டரியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒரே இரவில் அதிர்ஷ்டம் அடித்ததால் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில், மாநில அரசு அதற்கான தடையை விதித்தது.
ஆனால், கேரள மாநிலத்தில்...
கால் இல்லாத பெண்ணுடன் காதல்… திருமணம் செய்வதாக பலாத்காரம்… ரூ.56 லட்சத்துடன் எஸ்கேப்பான வாலிபருக்கு வலை!!
பெங்களூருவில் சினிமா பாணியில் மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், 56 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா...
அதிர்ச்சி.. பெண்ணின் ஆடைகளை கழற்றி நிர்வாண ஊர்வலம்.. 4 பெண்கள் அதிரடியாக கைது!!
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள கவுதம்புராவில் உள்ள சச்சோடா கிராமத்தில் 30 வயதுப் பெண் ஒருவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, நான்கு பெண்களால்...
இப்படியெல்லாமா விளையாடுறது? குடல் வெடித்து வாலிபர் பலி!!
பைக் சர்வீஸ் சென்டரில் ஏர் பிடிக்கும் கம்பரசரில் ஆசனவாயில் காற்று பிடித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பரான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை...
தனக்கு தானே ஊசிசெலுத்திக் கொண்ட 30 வயது பெண் மருத்துவர்.. சோக முடிவில் சிக்கிய கடிதம்!!
இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண் மருத்துவர்
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த...
500 ரூபாய் நோட்டுக் குவியலின் நடுவே படுத்து உறங்கும் அரசியல் தலைவர்! யார் அவர்?
அரசியல் தலைவர் ஒருவர் தனது உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யார் அவர்?
அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) தலைவர்...
















