மதுஅருந்தி விட்டு காதலனுடன் உல்லாசம்.. போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பாம்பேகேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). ஊட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த 19...
கழுதைப்புலிகளுடன் போராடி கணவன் உயிரை மீட்ட நவீன சாவித்திரி!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் கணவனைத் தாக்க வந்த கழுதைப்புலி கூட்டத்தை வீரத்துடன் அவரது மனைவி எதிர்கொண்டார். அத்துடன் கழுதைப்புலி ஒன்றைக் கொன்று, கணவனை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யமனை எதிர்த்து கணவன் சத்தியவானின்...
தாயைக் கொன்ற மகன்.. வழக்கில் திடீர் திருப்பம்.. கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், காலை உணவு தராததால் 17 வயது மாணவன் தனது தாயை அடித்துக் கொன்றதாக பதிவான வழக்கில், திடீர் திருப்பமாக 40 வயதுடைய பெண்ணை, அவரது கணவரே இரும்பு கம்பியால்...
தங்கை முறையுள்ள பெண்ணுடன் காதல் திருமணம்… பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடகா மாநிலத்தில் தங்கை முறை உள்ள இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களும், உறவினர்களும் முறை தவறிய காதல் உறவைக் கைவிட அறிவுறுத்தி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் காதல் ஜோடி தற்கொலை...
பெண் அதிகாரி கொடூர கொலை.. 8 நிமிடத்தில் வெறியை தீர்த்து கொண்ட கார் டிரைவர்!!
பிரதிமா (45) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் மாநில அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பெங்களூருவில் உள்ள தொட்டகல்லசந்திராவில் வசித்து...
இரண்டாவது திருமணத்தை எதிர்த்த மனைவி.. மொட்டை அடித்து வீதியில் இழுத்து சென்ற கொடூர கணவன்!!
இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிக்கு மொட்டையடித்து தெருவில் இழுத்து சென்ற திரைப்பட தொழிலாளி கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெடகொண்டேபூடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு...
மனைவியுடன் தகராறு… 14 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!!
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் கிம்யாதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது திருப்பதி. இவரது மனைவி 28 வயது சிவலி. இவர்களின் பெண்குழந்தை சசிகலா பிறந்து 14 மாதங்கள் ஆகிறது. திருப்பதிக்கு...
பிரிந்து சென்ற காதல் மனைவி.. மனமுடைந்த கபடி வீரர் தற்கொலை!!
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு தாலுகா, தெகுரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் ராஜ் அரஸ். தேசிய கபடி வீரரான வினோத், ஒரு பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் வினோத் ராஜ் அரஸ் அந்த...
கொலையில் முடிந்த முக்கோண காதல் விவகாரம்.. 5 ஸ்டார் ஓட்டலில் நடந்த பயங்கரம்!!
திங்களன்று கவுகாத்தியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு முக்கோணக் காதல் கொடூரமான கொலையில் முடிந்தது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அரை ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கொல்கத்தாவிற்கு பறக்கும் முன்...
காதல் மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கணவன்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பார்வதியாபுரம் கிராமத்தில் பார்த்திபன் என்பவரும், குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு...
















