7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவர்.. தேடி சென்று பார்த்த மனைவிக்கு காத்திருந்த ஷாக்!!
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஐசூர் போலீஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராவ். அவர் 2015 இல் திருமணம் செய்து கொண்டார். லக்ஷ்மண் ராவுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2017ம்...
விமானத்தில் வந்து திருநங்கை படுகொலை.. ஆளை மாற்றி கொன்றதாக டிவிஸ்ட் கொடுத்த ஐ.டி ஊழியர்!!
ஐ.டி ஊழியர் திருநங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெலுங்குபாளையம் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி (39). திருநங்கை. கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், சில ஆண்டுகளுக்கு...
இளம்பெண் கொன்று எரிப்பு : கள்ளக் காதலனின் வெறிச்செயல்!!
வாழப்பாடி அருகே இளம்பெண் கொன்று எரிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தகாத உறவு காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (28).
இவர், கடந்த 6...
டிபன் செய்யாததால் ஆத்திரம்.. பெற்ற தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சிறுவன்!!
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம், முல்பாகலையில் வசித்து வருபவர் நேத்ரா.. 40வயதாகும் இவர் தற்போது பெங்களூரு கே.ஆர்.புரம் பீமய்யா லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் ....
காதல் மனைவி திடீர் உயிரிழப்பு… துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை!!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி செல்வநகர் பச்சூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன். இவர் பெங்களூருவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
இவர் கந்திலி பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமிஎன்ற பெண்ணை...
இளம் பெண்நீதிபதி தூக்கிட்டு தற்கொலை… அயோத்தியில் பரபரப்பு!!
இன்றைய இளைஞர்களுக்கு போராடும் மனவலிமை குறைவாகவே இருந்து வருகிறது. நினைத்து நடக்க வேண்டும். பேசியது பலிக்க வேண்டும் என நினைக்கின்றனர். இல்லையெனில் விபரீத முடிவுகளுக்கு சென்று விடுகின்றனர்.
பள்ளி மாணவ,மாணவிகள், கல்லூரியில்படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் எந்த...
மதுரையில் மயங்கி விழுந்த மேடை பாடகி கவிதா.. பிரேத பரிசோதனையால் சிக்கிய கணவன்!!
மதுரையில் தனது மனைவியான மேடை பாடகியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடல் நலக்குறைவு என நாடகமாடிய கணவர், பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளியான தகவலால் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
மதுரை மாநகராட்சி மதிச்சியம்...
உன்ன விட அவன் நல்லா பாத்துக்குறான்… திருமணமான 30 நாட்களில் புதுமோகம்… இரட்டை கொலையில் முடிந்த லவ் ஸ்டோரி!
‘உன்னை விட, யாசின் என்னை நன்றாக பார்த்து கொள்கிறான், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரியுமா’?, எனக்கூறி தௌஃபிக்-கை சூடேற்றி இருக்கிறார் அவரது முன்னாள் மனைவி.
படிக்கவும் …
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம்,...
2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காதல் மனைவி : மொட்டையடித்து தெருவில் இழுத்துச்சென்ற துணை நடிகர்!!
இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்த மனைவிக்கு மொட்டை அடித்து தெரு, தெருவாக இழுத்து சென்ற அவரது கணவரான சினிமா தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம்...
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுச்சிறை வைத்த கணவன்!!
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுக்குள் கணவனே சிறைவைத்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள எச்.டி.கோட் தாலுகா எச்.மாடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனலயா. இவர் கடந்த 12...
















