Sunday, August 23, 2026

இந்திய செய்திகள்

பிசியோதெரபிஸ்ட்டை தலையணையால் அமுக்கி கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி : திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
கோவை... கோவை மலுமிச்சம்பட்டி அருகே பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்தது ஏன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.. கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே அம்பேத்கர் நகரை...

23 ஆண்டுகள் துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய DDF லொட்டரி!!

0
துபாயில்.... துபாயில் 23 ஆண்டுகளாக மேலாக Lucky Draw-ல் தனது அதிர்ஷ்டத்தை சோதித்த கவுடா அசோக் கோபாலுக்கு (Gowda Ashok Gopal), இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 3-ஆம் திகதி ஜாக்பாட் அடித்துள்ளது. Dubai Duty...

தினமும் டார்ச்சர்… கணவனை கொலை செய்த மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

0
சென்னை.... சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(44). இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கனகவல்லி (34) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் தினமும்...

திருநங்கை காதலியுடன் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த...

காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி...... கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள அணைக்கரைப் பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முதலாறு பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும்,...

பிரபல பணக்காரர் மனைவி, மகளை சுட்டுக் கொலை செய்து தானும் தற்கொலை!!

0
அமெரிக்கா..... அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் டொவர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் கமல் (57). இவரது மனைவி டீனா கமல் (54). இந்த தம்பதிக்கு அரினா கமல் (18) என்ற மகள் இருந்தார். இந்திய வம்சாவளியை...

சினிமா பாணியில் பரபரப்பாக நடந்த திருமணம் : காரில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்!!

0
அம்ரிதா.... அம்ரிதா கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியைச் சேர்ந்தவர். பல்லாரி சிறுகுப்ப தெக்கலக்கோட்டில் வசிப்பவர் சிவபிரசாத் . இருவரும் சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்களின் நட்பு காதலாக மாறி...

வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்ற இளம்பெண் : மூன்று நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்டசோகம்!!

0
ராணிப்பேட்டை... ராணிப்பேட்டை மாவட்டம் மக்கட்டா அருகே உள்ள மரிஷியூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி விமலேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இளைய மகள் பிரியங்கா (23) வேலூரில்...

சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகி அவருடைய உடல் எங்கே? CCTV உதவியால் தேடிவரும் போலீசார் : பகீர் தகவல்!!

0
குருகிராம்... குருகிராம் பகுதியில் இருந்த மோஸ்ட் வாண்டட் கேங்க்ஸ்டரான சந்தீப் கடோலியை போலி என்கவுன்டர் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தவர் தான் முன்னாள் மாடல் அழகி திவ்யா. கடந்த புதன்கிழமை, குருகிராம்...

தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவர் : விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

0
பெங்களூருவில்... கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேந்தவர் தம்மையா. இவர் பெங்களூரு - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சுங்கச்சாவடி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக இவர் லைசென்சுடன் துப்பாக்கி வைத்துள்ளார். இவரது...