தான் படிக்கும் கல்லூரி பேருந்து மோதி கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த ஒத்தக்குதிரை பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.6) காலை வழக்கம்போல் கல்லூரி மாணவி சுவர்ணா, கோபிசெட்டிபாளையத்தில் இருந்து வெள்ளாளபாளையம் பிரிவு அருகே உள்ள...
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்… மகனை கொலை செய்து விமானப்படை ஊழியர் எடுத்த விபரீத முடிவு!!
ஆந்திர மாநிலத்தில்..
ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவர் சைதன்யா . இவருக்கு வயது 33. இவர் சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.
சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பார்வதி நகர்...
தகாத உறவுக்கு இடையூறு கூலிப்படையை ஏவிய கர்ப்பிணி மனைவி : கணவருக்கு நடந்த பயங்கரம்!!
திருச்சி...
திருச்சி அருகே காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை ஏவி கொன்ற கர்ப்பிணி மனைவி, அவரது காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர்...
கூடா நட்பால் மனைவியே கணவரை கொலை செய்த வழக்கில் திருப்பம் : கூலிப்படைக்கு 5 லட்சம் பேரம்!!
சென்னை...
கூடா நட்பில் மனைவியே கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, அயனாவரம், தந்தை பெரியார் மெயின் ரோடு பகுதியில்...
விவாகரத்து கொடு.. இல்லனா ஆபாச வீடியோவை லீக் பண்ணிடுவேன்.. மிரட்டிய கணவர்.. அதிர்ச்சியில் மனைவி!!
கர்நாடக...
கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கிரண் பாட்டீலுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.
இந்த நேரத்தில் எனது...
ஒன்றரை வயது ஆண் குழந்தையை கிணற்றில் வீசிய அத்தை : நடந்த விபரீதம்!!
கேரள...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொன்னியூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்தன். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு ஆனந்த் என்ற ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இந்த தம்பதியின் உறவினர் பிந்து அதே பகுதியில்...
கல்விக் கட்டணம் செலுத்தாததால் 9ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!
நெல்லை....
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் தனியார் நிறுவனங்களில் ஊழியரான இவரின் மனைவி பெயர் மாரியம்மாள். இவர்களின் மகன்கள் நரேன், சுர்ஜித். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில்...
அதிகாலை பணியில் குளிர்ச்சி பயணம்.. முத்தம் கொடுத்து தன் வசம் ஈர்க்கும் இளம்பெண் : வீடியோ வைரல்!!
ரீல்...
மக்கள் ரீல் மீது பைத்தியம் பிடித்துள்ளனர். பார்வைகள் மற்றும் விருப்பங்களைப் பெறுவதற்கான நோக்கத்தில், மக்கள் வரம்புகளை மீறி ரீல்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அவமானம் என்ற ஒன்று இல்லை. சமூக வலைதளங்களில் பிரபலம் என்ற...
50 சவரன் நகை கொடுத்தும் பத்தல.. காதல் மனைவியை காரில் இழுத்து சென்ற கொடூர கணவன்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள அமந்தகரை பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முடார் பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், குடும்பத்தை...
விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பம்!!
நீலகிரி....
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசமூர்த்தி-மல்லிகா தம்பதி. கணேசமூர்த்தி அரவேணு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு சந்தியா (25), ஸ்ரீநிதி (21) என்ற...
















