Sunday, August 23, 2026

இந்திய செய்திகள்

தேனிலவில் செல்ஃபி… மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
புனே.. புனே தத்தாவாடி சுபாங்கி டிசம்பர் 8ம் தேதி சாஃப்ட்வேர் இன்ஜினீயர் விநாயக்கை திருமணம் செய்துகொண்டார். புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக புனே அருகில் உள்ள மலை நகரமான லோனவாலாவிற்கு சென்றனர். அங்கு மாதேரான் மற்றும்...

மனைவி, 3 மூன்று மகள்களை கொன்று தந்தை எடுத்த விபரீத முடிவு!!

0
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணா (42), தங்க நகைகள் தயாரிப்பவர். இவரது மனைவி மாதவி (38). இவர்களது மகள்கள் வைஷ்ணவி (16), லட்சுமி (13),...

போன் பார்க்காதீங்க.. ஆத்திரமடைந்த மனைவி கணவனின் கண்ணைக் கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்!!

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், இளம் மனைவி ஒருவர் தனது கணவரை மொபைல் போன் பயன்படுத்த விடாமல் தடுத்தபோது அவரது கண்களில் கத்தியால் குத்தியுள்ளார். கணவருக்கு கத்திரியால் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின்...

நைட் கிளப்பில் தகராறு.. இளம்பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தொழிலதிபர் : CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!!

0
மத்தியப் பிரதேசத்தில்.. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் உமா சுதர். இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நிகழ்வு ஒருங்கிணைப்பாளராகபணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர் ராஜ் குமார் ஜஜாரியா என்பவரோடு நேற்று முன்தினம் இரவு நைட்...

அடுத்தடுத்து 4 பேரைத் திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த இளம்பெண் : விசாரணையில் பகீர் தகவல்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2022-ம் ஆண்டு மண்டியா மாவட்டத்தில் உள்ள நரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற சினேகா என்பவரை திருமணம் செய்துள்ளார். நன்றாக இருந்த அவரது...

காதலியை பழிவாங்கும் நோக்கில் தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

0
சென்னையில்.. புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கவிதா (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பெரம்பூர் பேரக்ஸ் சாலை குட்டி தெருவை சேர்ந்த லியோலின் ஜோஷ்வா தியோடர் (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். நாளவைடில், காதலன் நடவடிக்கை...

திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் பேசி வந்த மகள்.. ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள முஸ்துரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் அர்பிதா கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருந்தபோது, ​​பக்கத்து...

தொழில் செய்வதாகக் கூறி தம்பதி செய்த மோசடி!!

0
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். துபாயில் பணிபுரிந்து வரும் இவரிடம், அவரது உறவினர் முரளி காந்தி என்பவர், சுயதொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும்,...

கணவன், காதலனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த மனைவி.. ராத்திரியில் செய்த சம்பவம் : மிரண்ட போலீஸ்!!

0
உத்தரப்பிரதேசத்தில்.. உ.பி.யின் காஜியாபாத்தின் அருகே பஹரம்பூர் என்ற கிராமத்தில் பைக் டாக்ஸி டிரைவராக இருந்தவர் சிவம் குப்தா என்கிற சோனு (26). இவரது மனைவி பிரியங்கா குப்தா (25) இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை...

ரச்சிதாவிற்கு இருக்கும் நோயால் தான் கணவரோடு சேர மறுக்கிறார்…. உண்மையை உடைத்த பிரபலம்!!

0
ரச்சிதா... சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த...