கவர்ச்சி நடிகைகளை மிஞ்சி ஆடையை கழட்டி அது தெரிய போஸ் கொடுத்த அனன்யா பாண்டே!!
அனன்யா பாண்டே....
பாலிவுட் திரை உலகில் குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக உலா வரக்கூடியவர் தான் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக...
75 வயது மூதாட்டி கதற கதற சீரழித்த காமவெறியனை மடக்கி பிடித்த பொதுமக்கள்: மூதாட்டி கவைலக்கிடம்!!
தேனியில்..
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி காலனி பகுதியில் வசித்து வந்தவர் ராமர் மனைவி பேச்சியம்மாள் (வயது 75). இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் வசித்து வந்தார்.
மகள் மகாலட்சுமி பெரியகுளம் அரசு...
குடித்துவிட்டு தினமும் தகராறு.. காதல் கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி : பரபரப்பு சம்பவம்!!
திருச்சியில்..
திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்க நகர் பகுதியில் வசித்தவர் அண்ணாதுரை. இவர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் பத்மினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும்...
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் எடுத்த பரிதாப முடிவு!!
கேரளாவில்..
கேரள மாநிலம் திருவல்லம் வந்ததடாவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நேற்று மாலை வந்திதடாவை சேர்ந்த ஷாஹினா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த...
கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை வெளிநாட்டு காதலனுடன் திட்டம் தீட்டி போட்டு தள்ளிய மனைவி!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேலவன்னியூர் பகுதியை சேர்ந்தவர் மாமல்லன் (45). இவர் வாட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், அதே...
கொலைகாரனாக மாறிய தீயணைப்பு வீரர்.. ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்!!
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குப்பச்சிபாளையம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சண்முகம், நல்லம்மாள் தம்பதியினர். முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். அக்டோபர் 12ம் தேதி, இருவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டில்...
மாமூல் தர மறுத்த இளைஞருக்கு 2K கிட்ஸால் நேர்ந்த கொடூர சம்பவம்!!
சென்னையில்..
சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன் (33). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆயுதபூஜை அன்று,...
காவல் நிலையம் முன்பு இளைஞர் வெட்டிக் கொலை.. கதறலுடன் தாய் அளித்த பரபரப்பு பேட்டி!!
நெல்லையில்..
நெல்லை டவுன் அருகே உள்ள கருப்பந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. இவருக்கு 2 மகள் உள்ளனர். அது போல் 27 வயதாகும் சந்தியாகு என்ற மகனும் இருந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த...
மனம் விட்டு பேச வேண்டும் வா என அழைத்த முன்னாள் காதலி.. நம்பி சென்ற இளைஞரை பழி வாங்கிய...
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து வருபவர் ஷ்ரவன். இவருக்கு முன்னாள் காதலியான ரிங்கி திடீரென போன் செய்து நேரில் சந்திக்க அழைத்துள்ளார். ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக...
கணவன் இறந்த அதேநாளில் மனைவியும் மரணம்.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
தமிழகத்தில்..
நாமக்கலின் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(வயது 68), இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 67), அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை,
ஒருவருக்கொருவர் பாசமான தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று...
















