விவாகரத்து தர மறுத்ததால் ஆத்திரம் : மனைவியை டிரைவர் மூலம் தீர்த்துக்கட்டிய அதிமுக நிர்வாகி!!
கோவை அருகே நடந்த பெண் கொலையில் திடீர் திருப்பமாக கார் டிரைவர் வாக்குமூலத்தால் அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை அருகே உள்ள தாளியூரை சேர்ந்தவர் கவிசரவணக்குமார் (51)...
“என் மனைவி இரவுகளில் என்னுடன் இருந்ததை விட நாயுடன் இருந்தது தான் அதிகம்” நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க விவாகரத்து...
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 41 வயது நபர், தனது மனைவியின் ‘அதிகப்படியான தெருநாய் பாசம்’ காரணமாக குடும்ப வாழ்க்கையே சிதைந்து விட்டதாக குற்றம் சாட்டி, ஆமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் வினோதமான முறையில் விவாகரத்து...
மகளை கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பால் அருகே கண்டனகம் பகுதியில் நடந்த தாய்–மகள் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அங்கு வசித்து வந்த அனிதா குமாரி (57), கடந்த ஒரு...
தொல்லை கொடுத்த முன்னாள் காதலன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
மராட்டிய மாநிலம் மும்பையில் முன்னாள் காதலனின் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கட்கொபர் பகுதியை சேர்ந்த கிர்திகா (22) என்ற இளம்பெண், தனியார் நிறுவனத்தில்...
மனைவியின் ஓயாத நச்சரிப்பு : வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!!
பெங்களூரு ஹொசகெரஹள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிய 31 வயதான ககன் ராவ், தனது மனைவி மேகனாவின் துன்புறுத்தலால் ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்துக்கொண்டார்.
ககன் ராவ், சாமராஜநகரைச் சேர்ந்த இறுதி ஆண்டு...
கொடூரத்தின் உச்சம் : குப்பையில் உணவைத் தேடி சாப்பிடும் சிறுமி : நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!!
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரில், ஒரு சிறுமி குப்பையில் கிடந்த உணவைச் சாப்பிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சாலையோர குப்பை பொட்டலத்தில் இருந்து உணவை எடுத்து சாப்பிடும் அந்தச் சிறுமியின்...
தொடர் இருமல் : இந்திய மாணவி அமெரிக்காவில் மர்ம மரணம்!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ராஜலட்சுமி யார்லகட்டா (23) என்ற ராஜி, சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடி வந்தார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், இருமல்...
கள்ளக்காதல் விபரீதம் : இளம் பெண் கழுத்தறுத்துக் கொலை!!
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுவாதி (28), கணவரை பிரிந்து துண்டிகல் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷனின் அடுக்குமாடி வீட்டில் தனது இளைய மகனுடன் வசித்து...
தாயிடம் உருக்கமாக செல்போனில் பேசிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரேஷ்மா என்ற இளம்பெண் கணவருடன் தொடர்ந்து அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் மன அழுத்தத்தில் தாயாருக்கு செல்போனில் பேசிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை...
உல்லாசத்திற்கு இடையூறு : கள்ளக்காதலனை ஏவி கணவனைக் கொன்ற மனைவி!!
உத்தரபிரதேசம் மீரட் அருகே கணவர் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு செய்கிறார் என எண்ணிய மனைவி, கள்ளக்காதலனை ஏவி கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அங்கு அக்வான்பூர் கிராமத்தை சேர்ந்த ராகுல், அஞ்சலி...
















