Friday, April 26, 2024

இந்திய செய்திகள்

செல்போனால் பரிதாபமாக பறிபோன இளம்பெண்ணின் உயிர்!!

0
செல்போனில் பேசியபடியே சாலையைக் கடந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் பைக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, அமைந்தகரையில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், அண்ணாநகர் பகுதியில் உள்ள...

என் புருஷன மீட்டுக் குடுங்க… கலெக்டர் அலுவலக வாசலில் கைக்குழந்தைகளுடன் கதறி அழுத இளம்பெண்!!

0
குடும்பத்தின் வறுமை மற்றும் கடனை தீர்க்க வெளிநாட்டில் வேலை தேடி செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த...

காதல் திருமணம் செய்த மகன்… பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

0
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமித்ரா (38). இவர்களுக்கு முருகானந்தம் (21) என்ற...

அதிர்ச்சி ஒரே கயிற்றில் கர்ப்பிணி மனைவியுடன் தூக்கில் தொங்கிய கணவர் : காரணம் என்ன?

0
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவரது மனைவி சந்தியா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. சந்தியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார்...

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 2 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

0
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வத்தின் மகன் சுந்தரமூர்த்தி இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று...

“குங்குமத்தை அழித்து..” பெண்ணை பலாத்காரம் செய்து மதம் மாற சொன்ன இளைஞர்.. மனைவியும் உடந்தையாம்!!

0
பெங்களூர்: இளம்பெண் ஒருவரைப் பலாத்காரம் செய்து மதம் மாற மிரட்டியதாக இளைஞர் ஒருவர் மீது பரபர புகார் அளிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் இந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. நமது அண்டை...

மாணவி கொலை வழக்கு : `என் மகனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’- கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட...

0
கர்நாடக மாநிலம், ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத், தார்வாட் மாநகராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார். இவரின் மகள் நேஹா ஹிரேமத் (23). கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன்...

6 மாத கர்ப்பிணியை கட்டிலில் கட்டி வைத்து எரித்துக் கொலை குரூர கணவரை தேடும் போலீஸ்!!

0
பஞ்சாப் மாநிலத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து தீவைத்து எரித்துக் கொன்ற கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம், ரய்யா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ்...

மணமேடையில் போதையில் தள்ளாடிய மாப்பிள்ளை : மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

0
திருமண விழா என்பது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் காலகாலத்துக்கும் மனதில் நிற்கிற பசுமை நினைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அது பல வருட கனவு. தங்களது திருமண நாள் குறித்து பல வருடங்களாக திட்டமிட்டு...

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை. குழந்தை திருமணத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் நெகிழ்ச்சி!!

0
ஆந்திராவில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து அனைத்து தடைகளையும் தாண்டி கல்வியை தொடர்ந்த சிறுமி தற்போது 11ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதே தனது...