குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்!!
போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய கணவனை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கல்லாவி அடுத்த...
சொந்த தங்கைக்கு தங்க மோதிரம் பரிசளித்த அண்ணன்… அடித்தே கொலை செய்த மனைவியின் குடும்பம்!!
லக்னோ: தனது சொந்த தங்கையின் திருமணத்திற்காக அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்த அண்ணனை, அவரது மனைவியின் குடும்பம் அடித்தே கொலை செய்த பயங்கர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர்...
அதிர்ச்சி 16 வயது மாணவிக்கு தாலி கட்டி பலாத்காரம் செய்த கொடுமை!!
கடந்த 2021-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தென்கரைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது பள்ளி மாணவியை ஏமாற்றி, தாலி கட்டி பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பள்ளி மாணவி ஏமாற்றப்பட்டு,...
தாய்லாந்தில் காதலியுடன் பதுங்கி இருந்த பிரபல தாதா அதிரடி கைது!!
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் மாஃபியா தலைவரான பிரபல தாதா ரவி கானா மற்றும் அவரது காதலி காஜல் ஜா ஆகியோர் மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தலைமறைவாக இருந்த இருவருக்கு எதிராக...
மகள் வயதுடைய இளைஞருடன் உடலுறவு… அடுத்தடுத்து வற்புறுத்தியதால் அடித்தே கொன்ற இளைஞன்!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்து வந்த ஷோபா. இவருக்கு வயது 48. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதனால், ஷோபா கெடிகேஹள்ளியில் சொந்த வீடு கட்டி...
திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை… படிப்பை பாதியில் நிறுத்தியதால் விபரீத முடிவு!!
மேற்படிப்பு படிக்க விரும்பிய நிலையில், திடீரென திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த புதுப்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள...
10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு!!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிவிட்டு இரண்டு ஆண்டுகளாக பூ, பொட்டுடன் வலம் வந்த மனைவி!!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுதள்ளி விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்...
சண்டையில் கோபித்துக்கொண்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை… துக்கத்தில் போலீஸ் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகோட் மாவட்டத்தில் உள்ள தேவ்கலி கிராமத்தை சேர்ந்தவர் மயங்க் குமார் (வயது 35). இவரது மனைவி குசம் தேவி (வயது 24). போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் மயங் குமார், பிஜ்னூர்...
தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை தாயின் ஆண் நண்பரிடம் போலீஸார் விசாரணை!!
சென்னை: புழல் பகுதியில் தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் தாயின் ஆண் நண்பரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை புழல், காந்தி 2-வது தெருவை சேர்ந்தவர் திவ்யா (31)....